இந்திய கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

Posted by - April 5, 2017
இந்திய கடலோர காவற்துறையினரின் கப்பலான சூர் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. நல்ணெண்ண அடிப்படையிலும் பயிற்சி நோக்கில் இந்த விஜயம் இடம்பெற்று…

சீனாவின் உயர்மட்ட அரசியல் ஆலோசகர் இலங்கை வருகிறார்

Posted by - April 5, 2017
சீனாவின் உயர்மட்ட அரசியல் ஆலோசகர் யூ சேங்செங் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன ஊடகமொன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.…

கடன் சுமையில் சிக்குண்ட ராஜ்ஜியம் உருவாகியுள்ளது – ஜே.வி.பி குற்றச்சாட்டு

Posted by - April 5, 2017
கடன் சுமையில் சிக்குண்ட ராஜ்ஜியம் ஒன்று தற்போது உருவாகியுள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது. ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.…

வசீம் தாஜூதீன் கொலை – முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

Posted by - April 5, 2017
வசீம் தாஜூதீன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் அநுர…

மட்டக்களப்பில் புதையில் தோண்டிய 10 பேர் கைது

Posted by - April 5, 2017
மட்டக்களப்பு – கரடியனாறு – கொஸ்கொல்ல பிரதேசத்தில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை கிழக்கு…

புதுப்பிக்கப்பட்ட கட்டுநாயக்க வானுர்தி ஓடு பாதைகள் நாளை திறப்பு

Posted by - April 5, 2017
புதுப்பிக்கப்பட்ட கட்டுநாயக்க வானுர்தி ஓடு பாதைகள் நாளை திறக்கப்படும் என பொது வான் சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்…

அரச பேரூந்து விபத்து – 53 பேர் காயம்

Posted by - April 5, 2017
நாவலப்பிட்டி – தொலஸ்பாகே பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று வீதி விட்டு விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் 53…

ராஜாங்க அமைச்சருக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

Posted by - April 5, 2017
அரச வாகனம் ஒன்றை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக கையூட்டலுக்கு எதிரான ஆணைக்குழு ராஜாங்க அமைச்சர் ஏ.எச் பௌசிக்கு எதிராக தாக்கல்…

பனாமா கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

Posted by - April 5, 2017
பனாமா ராஜ்ஜியத்துக்கு சொந்தமான எம்.எஸ்.சீ. டெனியலா கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை ஊடக…

உடற்பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்(காணொளி)

Posted by - April 5, 2017
மட்டக்களப்பு மாவட்ட சோட்டக்கன் கராத்தே சங்கத்தின் உடற்பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.…