வடமாகாண சபையில்  நியதிச்சட்டத்துக்கு அங்கிகாரம்

Posted by - April 6, 2017
2017ஆம் ஆண்டின் நீதிமன்ற குற்றப்பணங்களையும் தண்டப்பணங்களையும் கைமாற்றும் நியதிச்சட்டம், வடமாகாண சபையில் இன்று அங்கிகரிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 90ஆவது அமர்வு,…

நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரம் இணையத்தில் வெளியீடு

Posted by - April 6, 2017
அமைச்சுக்கள் தொடர்பில் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்படும் போது, அதனுடன் தொடர்புடைய அமைச்சர்கள் நாடாளுமன்றிற்கு வருகை தராமல் இருக்கின்றமை சிக்கல் நிலையை…

இந்தியா, இலங்கைக்கு வருடாந்தம் வழங்கி வரும் அபிவிருத்திக்கான நிதியுதவியை குறைத்தது

Posted by - April 6, 2017
இந்தியா, இலங்கைக்கு வருடாந்தம் வழங்கி வரும் அபிவிருத்திக்கான நிதியுதவி குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 இருவருக்கு அவைத்தலைமை- சி.வி.கே.சிவஞானம்

Posted by - April 6, 2017
வடமாகாண சபை அவைத் தலைவர் மற்றும் பிரதி அவைத் தலைவர் ஆகியோர் சபையில் இல்லாத நிலையில், மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம்…

சைட்டம் நிறுவனத்தை பயன்படுத்தியே ஆட்சியை கவிழ்க்கப்போகின்றோம்

Posted by - April 6, 2017
சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத்தில் பயிலும் மாணவர்கள் சிலர் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்தித்துள்ளதாக தெரியவருகிறது.

உயிரிழந்தது மகாநாயக தேரரா..? மஹிந்த ராஜபக்சவா..?

Posted by - April 6, 2017
உயிரிழந்தது வணக்கத்துக்குரிய அக்கமஹா பண்டித தவுல்தென ஞானீசர மகாநாயக தேரரா..? அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவா..? என மக்களிடத்தில்…

ஸ்ரீ ல.சு.க.யின் இருவேறு பாதைகள் மே தினக் கூட்டத்தில் தெளிவாகும்- டிலான்

Posted by - April 6, 2017
கண்டியில் நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தின் போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும், மஹிந்த…

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் பதினாறாவது நாளாக தொடர்கிறது(காணொளி)

Posted by - April 6, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு      பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான…

காணாமல் போனோரின் உறவினர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, வவுனியா மாவட்ட இளைஞர்களால் மோட்டார் சைக்கிள் பேரணி (காணொளி)

Posted by - April 6, 2017
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று மோட்டார் சைக்கிள் பவனி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.…

இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் சிலர் நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில்..(காணொளி)

Posted by - April 6, 2017
  இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் சிலர் நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மின்சாரசபை…