உணவு ஒவ்வாமை – 3 பேர் உயிரிழப்பு, 400 பேர் மருத்துவமனையில்

Posted by - April 7, 2017
அம்பாறை இறக்காமம் பகுதியில் உணவு ஒவ்வாமை காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 400 இற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

தனியார் துறையினருக்கும் மகப்பேறு கால விடுமுறை!

Posted by - April 7, 2017
அரச துறையில் அமுலில் இருக்கும் மகப்பேறு கால விடுமுறையை தனியார் துறையிலும் அமுல்படுத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக…

பிரதான கட்சிகளின் நீண்டகால ஆட்சி ஜனநாயகத்தை பாதிக்கும்: எஸ்.பி.

Posted by - April 7, 2017
நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து நீண்டகாலம் ஆட்சி செய்வது நாட்டின் ஜனநாயகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அமைச்சர் எஸ்.பி.…

வரி அறவீட்டு முறையை மாற்றியமைத்து வருமானத்தை அதிகரிக்க வேண்டும்

Posted by - April 7, 2017
வரிகளை அறவிட தற்போதுள்ள முறைகளை மிகவும் வினைத்திறன் மற்றும் உரிய முறையில் மாற்றியமைத்து நாட்டின் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும்…

டானியேலா கப்பலிலிருந்து தொடர்ந்தும் புகை வருவதால் தீயணைப்பு தொடர்கிறது!

Posted by - April 7, 2017
கொழும்புக்கு அப்பால் தீப்பிடித்த எம்.வி.டானியேலா என்ற பனாமா கப்பலில் இருந்து இன்னமும் வெண்ணிறப் புகை கிளம்பிக் கொண்டிருப்பதாக சிறிலங்கா கடற்படை…

கொழும்பை தெற்காசியாவின் கலாச்சார மையமாக அபிவிருத்தி செய்யத் திட்டம்!

Posted by - April 7, 2017
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பை தெற்காசியாவின் கலாச்சார மையமாக அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. அத்துடன் கொழும்பை கலாச்சார மையமாக அபிவிருத்தி…

நாகர்கோவிலில் ரூ.50 ஆயிரத்துக்கு குழந்தை விற்பனை

Posted by - April 7, 2017
நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தை நாகர்கோவில் மேலராமன்புதூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு  ரூ.50 ஆயிரத்திற்கு…

ஜெ. உருவபொம்பை மீது உள்ள தேசியக் கொடியை அகற்ற வேண்டும்: காவல்துறை அறிவுரை

Posted by - April 7, 2017
பரப்புரை வாகனத்தில் ஜெயலலிதா உருவபொம்பை மீது உள்ள தேசியக் கொடியை அகற்ற வேண்டும் என்று ஆர்.கே நகரில் பரப்புரையில் ஈடுபட்ட…

நீதியை மட்டுமல்ல நியதியையும் உணர்த்திய நீதிபதி- தலையங்கம்

Posted by - April 7, 2017
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான இந்திராபானர்ஜி தாமாக முன்வந்து நான் தமிழை கத்துக்கப்போறேன் என்று புதுமையாய் கூறி இருப்பதற்கு வாழ்த்துக்கள்.…

ஆர்கே நகர் தேர்தலை நடத்துவதற்காக தனி அதிகாரி நியமனம்

Posted by - April 7, 2017
ஆர்கே நகர் தேர்தலை நடத்த தனி தேர்தல் அதிகாரியை நியமித்து தலைமை தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது. அவரே…