உணவு ஒவ்வாமை – 3 பேர் உயிரிழப்பு, 400 பேர் மருத்துவமனையில் Posted by கவிரதன் - April 7, 2017 அம்பாறை இறக்காமம் பகுதியில் உணவு ஒவ்வாமை காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 400 இற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
தனியார் துறையினருக்கும் மகப்பேறு கால விடுமுறை! Posted by தென்னவள் - April 7, 2017 அரச துறையில் அமுலில் இருக்கும் மகப்பேறு கால விடுமுறையை தனியார் துறையிலும் அமுல்படுத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக…
பிரதான கட்சிகளின் நீண்டகால ஆட்சி ஜனநாயகத்தை பாதிக்கும்: எஸ்.பி. Posted by தென்னவள் - April 7, 2017 நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து நீண்டகாலம் ஆட்சி செய்வது நாட்டின் ஜனநாயகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அமைச்சர் எஸ்.பி.…
வரி அறவீட்டு முறையை மாற்றியமைத்து வருமானத்தை அதிகரிக்க வேண்டும் Posted by தென்னவள் - April 7, 2017 வரிகளை அறவிட தற்போதுள்ள முறைகளை மிகவும் வினைத்திறன் மற்றும் உரிய முறையில் மாற்றியமைத்து நாட்டின் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும்…
டானியேலா கப்பலிலிருந்து தொடர்ந்தும் புகை வருவதால் தீயணைப்பு தொடர்கிறது! Posted by தென்னவள் - April 7, 2017 கொழும்புக்கு அப்பால் தீப்பிடித்த எம்.வி.டானியேலா என்ற பனாமா கப்பலில் இருந்து இன்னமும் வெண்ணிறப் புகை கிளம்பிக் கொண்டிருப்பதாக சிறிலங்கா கடற்படை…
கொழும்பை தெற்காசியாவின் கலாச்சார மையமாக அபிவிருத்தி செய்யத் திட்டம்! Posted by தென்னவள் - April 7, 2017 சிறிலங்காவின் தலைநகர் கொழும்பை தெற்காசியாவின் கலாச்சார மையமாக அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. அத்துடன் கொழும்பை கலாச்சார மையமாக அபிவிருத்தி…
நாகர்கோவிலில் ரூ.50 ஆயிரத்துக்கு குழந்தை விற்பனை Posted by தென்னவள் - April 7, 2017 நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தை நாகர்கோவில் மேலராமன்புதூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ரூ.50 ஆயிரத்திற்கு…
ஜெ. உருவபொம்பை மீது உள்ள தேசியக் கொடியை அகற்ற வேண்டும்: காவல்துறை அறிவுரை Posted by தென்னவள் - April 7, 2017 பரப்புரை வாகனத்தில் ஜெயலலிதா உருவபொம்பை மீது உள்ள தேசியக் கொடியை அகற்ற வேண்டும் என்று ஆர்.கே நகரில் பரப்புரையில் ஈடுபட்ட…
நீதியை மட்டுமல்ல நியதியையும் உணர்த்திய நீதிபதி- தலையங்கம் Posted by தென்னவள் - April 7, 2017 சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான இந்திராபானர்ஜி தாமாக முன்வந்து நான் தமிழை கத்துக்கப்போறேன் என்று புதுமையாய் கூறி இருப்பதற்கு வாழ்த்துக்கள்.…
ஆர்கே நகர் தேர்தலை நடத்துவதற்காக தனி அதிகாரி நியமனம் Posted by தென்னவள் - April 7, 2017 ஆர்கே நகர் தேர்தலை நடத்த தனி தேர்தல் அதிகாரியை நியமித்து தலைமை தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது. அவரே…