ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய நிரந்தர தொகுதி அமைப்பாளர்கள் நியமிப்பு

Posted by - April 7, 2017
குருநாகல் மாவட்டத்தில் உள்ள 14 தேர்தல் தொகுதிகளில் பதினொன்றுக்கான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய நிரந்தர தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.…

விமல் வீரவங்ச பிணையில் செல்ல அனுமதி

Posted by - April 7, 2017
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் சற்று முன்னர் இந்த…

தனியார் வங்கியொன்றின் ATM இயந்திரத்தில் தீ விபத்து

Posted by - April 7, 2017
பொரளையில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றின் ATM இயந்திரத்தில் தீ பற்றியுள்ளது. இதன் காரணமாக குறித்த வங்கியின் ஊழியர்கள்  தற்போதைய நிலையில் வங்கியில் இருந்து…

சைட்டம் பிரச்சினையை தீர்ப்பதற்கான யோசனை இன்று சமர்ப்பிக்கப்படும்

Posted by - April 7, 2017
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி பிரச்சினையை தீர்ப்பதற்கான யோசனை இன்று மாலைக்குள் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. சபை முதல்வரும்,…

அம்பாறையில் உணவு ஒவ்வாமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - April 7, 2017
அம்பாறை இறக்காமம் பகுதியில் உணவு ஒவ்வாமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், சுமார் 500 இற்கும்…

புறக்கோட்டை சந்தையில் பொருட்களுக்கு எந்தத்தட்டுப்பாடும் இல்லை – அமைச்சர் ரிஷாட்

Posted by - April 7, 2017
பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக மீண்டும் பரப்படும் வதந்திகளில் எந்த உண்மையும் இல்லையென்றும், சந்தையில் பொருட்கள் தாராளமாகவும் நியாயமாகவும் இருக்கின்றதென்றும் கைத்தொழில்…

சமுர்த்தி அபிமானி 2017 யாழ் மாவட்ட மட்ட கண்காட்சி ஆரம்பம்

Posted by - April 7, 2017
சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் சமுர்த்தி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சமுர்த்தி அபிமானி 2017 வர்த்தக கண்காட்சி இன்று…

ரணில் விக்கரமசிங்க விரைவில் இந்தியா விஜயம்

Posted by - April 7, 2017
பிரதமர் ரணில் விக்கரமசிங்க விரைவில் இந்தியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கக்பபட்டுள்ளது. பொருளாதாரம் தொழிநுட்ப உடன்படிக்கையான எட்கா தொடர்பிலான இறுதி…

நெடுந்தீவு சிறுமியை கற்பழித்து கொலை செய்தவருக்கு மரணதண்டணை

Posted by - April 7, 2017
நெடுந்தீவு சிறுமியைக் கற்பழித்து கொலை செய்தவருக்கு மரண தண்டனை வித்தித்தது யாழ்.மேல் நீதிமன்றம். யாழ்.நெடுந்தீவில்  ஜேசுதாசன் லக்சாயினி என்ற 13…

கிளிநொச்சியில் இரணைமடுக்குளத்தின் கீழுள்ள 900 ஏக்கர் காணியில் சிறுபோக நெற்செய்கை (காணொளி)

Posted by - April 7, 2017
கிளிநொச்சியில் இரணைமடுக்குளத்தின் கீழுள்ள 900 ஏக்கர் காணியில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இரணைமடுக்குளத்து நீர் 10 அடியில்…