தனியார் வங்கியொன்றின் ATM இயந்திரத்தில் தீ விபத்து

211 0

பொரளையில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றின் ATM இயந்திரத்தில் தீ பற்றியுள்ளது.

இதன் காரணமாக குறித்த வங்கியின் ஊழியர்கள்  தற்போதைய நிலையில் வங்கியில் இருந்து வௌியேறியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தீயிணை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு ஊழியர்கள் குறித்த இடத்திற்கு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.