கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது

Posted by - April 10, 2017
வீரகெடிய – அத்தனயாய பிரதேசத்தில் கஞ்சா போதைபொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து ஒரு தொகை…

வவுனியா சின்ன அடம்பனில் 150 வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு(காணொளி)

Posted by - April 10, 2017
  வவுனியா சின்ன அடம்பனில் 150 வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பிரதேச…

, ‘உண்மையை அறியுங்கள் உண்மையையே கூறுங்கள்!! – வீ.ஆனந்தசங்கரி

Posted by - April 10, 2017
அன்புள்ள சுமந்திரன் அவர்களுக்கு, உண்மையை அறியுங்கள் உண்மையையே கூறுங்கள். எனது இச்சிறிய கடிதத்துக்கு மன்னிக்கவும் அன்றேல் இது பல பக்கங்களுக்கு…

கடற்படை அதிகாரியான ஹெட்டி ஆராச்சியை கண்ட இடத்தில் கைது செய்யுமாறு உத்தரவு

Posted by - April 10, 2017
கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்­தப்பட்டு…

ரணில், ஜப்பான் பிரதமருடன் நாளைதினம் முக்கிய பேச்சுவார்த்தை

Posted by - April 10, 2017
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் நேரப்படி மாலை 5.30 அளவில் அந்நாட்டை சென்றடைந்தார். ஜப்பான்…

மக்களின் மனங்களை இணைக்கும் பணியின் உண்மையான தூதுவர்களாக இருப்பவர்கள் ஆன்மீகத் தலைவர்கள்

Posted by - April 10, 2017
நல்லிணக்கத்தை பலப்படுத்தி அனைத்து சமய தத்துவங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மக்களின் மனங்களை இணைக்கும் பணியின் உண்மையான தூதுவர்களாக இருப்பவர்கள் ஆன்மீகத் தலைவர்கள்…

லைக்கா நிறுவனத்தினால் கட்டப்பட்ட 150 வீடுகளும் மக்களிடம் கையளிக்கப்பட்டன!

Posted by - April 10, 2017
வவுனியா – சின்ன அடம்பன் பகுதியில் லைக்கா ஞானம் அறக்கட்டளையினால் அமைக்கப்பட்டுள்ள 150 வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

சற்றுமுன் வவுனியா புகையிரத நிலையத்தில் புகையிரதம் விபத்து(படங்கள்)

Posted by - April 10, 2017
சற்றுமுன் வவுனியா புகையிரத நிலையத்தில் எரிபொருள் ஏற்றிச்செல்லும் புகையிரதம் தடம்புரண்டுள்ளது எரிபொருள் காவும் புகையிரதமே இவ்வாறு தடமபுரண்ட புகையிரதமாகும் மேலும்…

 விபத்தில் படுகாயமடைந்த பெண் பலி

Posted by - April 10, 2017
திருகோணமலை, நிலாவெளி பிரதான வீதி அலஸ்தோட்டம் பகுதியில், இன்று (10) பிற்பகல்  இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த இளம்…

நோயாளர்கள் இல்லையாயின் தாதியர்களுக்கான தேவை இருக்காது

Posted by - April 10, 2017
தாதியர்கள் அனைவருக்கும் வசதிகள் கிடைப்பது, நாட்டில் நோயாளர்கள் இருப்பதாலேயே எனவும், அவர்கள் இல்லையாயின் தாதியர்களுக்கான தேவை இருக்காது எனவும், சுகாதார…