சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் வௌிநாட்டுப் பிரஜை கைது

Posted by - April 18, 2017
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் வெலிகம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கு எதிராக அணுவாயுதங்கள் பயன்படுத்தப்படும் – வடகொரியா எச்சரிக்கை

Posted by - April 18, 2017
வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை சோதனை செய்யும், என்று அந்த நாட்டின் சிரேஷ்ட்ட அரசியல்வாதி ஒருவர் அறிவித்துள்ளார். வடகொரியா மேற்கொண்ட ஏவுகணை…

எச்.வன்என்.வன் வைரஸை கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை

Posted by - April 18, 2017
எச்.வன்என்.வன் வைரஸால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தவண்ணம் இருக்கின்றன. ஆனால் இதனைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று…

உள்நாட்டு மீனவர்கள் கைது

Posted by - April 18, 2017
சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து, உள்நாட்டு மீனவர்கள் 13 பேரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். புல்மோட்டை, கொடுவகட்டுமலை கடற்பகுதியில்…

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் இன்று திறப்பு

Posted by - April 18, 2017
காய்ச்சல் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகம், இன்று முதல் மீண்டும் தமது கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளது. பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்…

மீதொட்டமுல்லை குப்பை மேட்டுச் சரிவின் மீட்புப் பணிகள் தொடர்கின்றன – பலி எண்ணிக்கை 30ஆக உயர்வு

Posted by - April 18, 2017
மீதொட்டமுல்லை குப்பை மேட்டு சரிவை அடுத்து, அந்த பகுதியில் நோய் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தம் காரணமாக…

போர்க்குற்றச்சாட்டு விசாரணைகள் உள்நாட்டு நீதிபதிகளைக் கொண்டே நடத்தப்படும் – அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்

Posted by - April 18, 2017
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் உள்நாட்டு நீதிபதிகளைக் கொண்டே நடத்தப்படும் என்று, மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழகம் – சிதம்பரம்…

இலங்கைக்குள் புதிய சிகரெட் நிறுவனமா?

Posted by - April 18, 2017
இலங்கைக்குள் மற்றுமொரு சிகரெட் நிறுவனத்தை பதிவு செய்ய தயாராகி வருவதாக வௌியான தகவல் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல…

பாதுகாப்பு செயலாளருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசேட சந்திப்பு

Posted by - April 18, 2017
வடப் பகுதியில் இராணுவம் நிலைக் கொண்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் மாவட்ட அரசாங்க அதிபர்கள் தலைமையில் நடைபெறும்…

“விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்னுடைய போர் இல்லை மாறாக அது இந்தியாவின் போர்” மஹிந்த

Posted by - April 18, 2017
“விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இந்தியாவே செய்தது, அது எனக்கும் மட்டுமான யுத்தத்தை அல்ல மாறாக இந்தியாவிற்கும் இதில் பாரிய…