அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் நேற்று அனுஸ்டிக்கப்பட்டபோது, அன்னை பூபதியை தேசப்பற்றாளராக அங்கீகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…
வவுனியாவில் புகையிரத கடவை காப்பாளர்கள் தங்களுக்கு பொலிசாரால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவித்து நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.…
கிளிநொச்சி பூநகரி மண்டைக்கல்லாறு பாலத்தின் திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மன்னார்-கண்டி வீதியை இணைக்கும் ஏ32 வீதியில் அமைந்துள்ள மண்டைக்கல்லாறு பாலம்…