இன்னுமொரு மீதொட்டுமுல்லை அவலத்தை உருவாக்க வேண்டாம் – சம்பிக்க ரணவக்க

Posted by - April 20, 2017
புத்தளத்தில் நிர்மாணிக்க திட்டமிட்டுள்ள நவீன முறையில் குப்பைகளை சேகரிக்கும் இடத்தின் நிர்மாணப் பணிகளை அடுத்த இரண்டு வருடங்களுக்குள் பூர்த்தி செய்யலாம்…

குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்

Posted by - April 20, 2017
தொம்பே மாளிகாவத்தை பிரதேசத்தின் குப்பைகளை கொட்டுமிடமொன்றிக்கு அருகில் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த குழுவினரை கலைப்பதற்காக காவற்துறையினரால் கண்ணீர்ப்புகை தாக்குதலொன்று நடத்தப்பட்டுள்ளது. கொழும்பில்…

டெங்கு நுளம்புகள் அற்ற பாடசாலை வளாகத்தை கட்டியெழுப்புவதற்காக அனைத்து அதிபர்களுக்கும் ஆலோசனை

Posted by - April 20, 2017
எதிர்வரும் 26ம் திகதி இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் , அதன்கு முன்னர் பாடசாலை வளாகத்தை சுத்தப்படுத்த…

வவுனியா புகையிரதம் மோதுண்டு ஒருவர் பலி

Posted by - April 20, 2017
வவுனியா – தாண்டிக்குளம் புகையிரத நிலையத்தின் அருகாமையில் உந்துருளி ஒன்று புகையிரதத்துடன் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நொச்சிமோடை பிரதேசத்தினை சேர்ந்த…

51 ஆவது நாளாக தொடர்கிறது கேப்பாபுலவு போராட்டம்

Posted by - April 20, 2017
 இராணுவத்தினர் வசமுள்ள கேப்பாபுலவு மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி காணி உரிமையாளர்கள் 51 ஆவது நாளாகவும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…

கடவுச் சீட்டு பெறும் இலங்கையர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்

Posted by - April 20, 2017
ஒன்லைன் மூலம் கடவுச் சீட்டுக்களை வெளியிடுவது குறித்து முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

விவசாயிகளின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட பெரிய வெங்காயம்!

Posted by - April 20, 2017
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு விவசாயிகளின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக அதிக விலை கொடுத்து விவசாயிகளிடம் இருந்து பெரிய வெங்காயத்தை…

யாழில் வைத்தியரின் வீட்டில் குண்டு வீச்சு தாக்குதல்!ஒருவர் படுகாயம்

Posted by - April 20, 2017
யாழ்ப்பாணம் – சுன்னாகத்தில் தனியார் வைத்தியசாலை வைத்தியர் ஒருவரின் வீட்டில் பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மாவீரன் பண்டாரவன்னியனின் உருவச்சிலை திறந்து வைப்பு

Posted by - April 20, 2017
வன்னியின் கடைசி மன்னன் மாவீரன் குலசேகரன் வைரமுத்து பண்டாரவன்னியனின் உருவச்சிலை இன்று(20) பகல் 10.00 மணிக்கு முல்லைத்தீவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கேப்பாப்புலவில் 111 ஏக்கர் காணி விடுவிக்கப்படுமாம்!-எம்.ஏ.சுமந்திரன்

Posted by - April 20, 2017
முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் ஒருபகுதி காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.