கேப்பாபுலவு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டங்கள் நடைபெறும் இடங்களுக்கு ஜங்கரநேசன் விஜயம்

Posted by - April 26, 2017
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவுகள்  முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றுடன் ஐம்பது   நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது

Posted by - April 26, 2017
பேலியகொட பிரதேசத்தில் நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 29 ஆம் திகதி பேலியகொட பிரசேத்தில் கூரிய…

கிணறு ஒன்றில் வீழ்ந்து தாய் மற்றும் அவரது குழந்தை பலி

Posted by - April 26, 2017
கெகிராவ – மரதன்கடவல பிரதேசத்தில் கிணறு ஒன்றில் வீழ்ந்து தாய் மற்றும் அவரது குழந்தையும் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று…

மறிச்சுக்கட்டிக் குழாய்க் கிணறை மக்கள் பாவனைக்கும் திறந்துவிட நடவடிக்கை

Posted by - April 26, 2017
மறிச்சுக்கட்டிக் குழாய்க் கிணறை மக்கள் பாவனைக்கும் திறந்துவிட நடவடிக்கை ரிஷாட், அசாத் சாலி கடற்படைத் தளபதியுடன் பேச்சு மறிச்சுக்கட்டி பள்ளிவாயல்…

நாளை ஹர்த்தால் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு மக்களிடம் கோரிக்கை – சி. சிவமோகன்

Posted by - April 26, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் இந்தக் ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இவர்களின் உணர்வுகளை, நியாயமான கோரிக்கைகளை நாம் மதிக்கின்றோம்.இவர்கள் வடக்கு, கிழக்கில்…

கடையடைப்புப் போராட்டத்திற்கு கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் பூரண ஆதரவு!

Posted by - April 26, 2017
வடக்கு கிழக்கு மாகாணங்களில் நாளை வியாழக்கிழமை (27) நடைபெறவுள்ள  பூரண கடையடைப்பு போராட்டத்திற்கு தமது பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக, கிளிநொச்சி…

தந்தை செல்வாவின் 40 வது நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு

Posted by - April 26, 2017
தந்தை செல்வாவின் 40 வது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு தூபியில்  அனுஸ்டிக்கப்பட்டது. தந்தை செல்வாவின்…

வவுனியா வடக்கு பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு பொது அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை(காணொளி)

Posted by - April 26, 2017
வவுனியா வடக்கு பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக்கூட்டத்திற்கு பிரதேச பொது அமைப்புக்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களுக்கு அழைப்பு விடப்படவில்லை…

வவுனியா வடக்கு சின்னடம்பன், இராசபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட, வீட்டுத்திட்ட கிராமத்தின் பெயரை மாற்றம் செய்ய முடியாது – ஒருங்கிணைப்புக் குழு (காணொளி)

Posted by - April 26, 2017
வவுனியா வடக்கு சின்னடம்பன், இராசபுரம் கிராமத்தில், பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த மக்களை குடியமர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத்திட்ட கிராமத்தின் பெயரை,…

ஆசிய பசுபிக் வலய இளம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிராந்திய கூட்டம் கொழும்பில்……….(காணொளி)

Posted by - April 26, 2017
  ஆசிய பசுபிக் வலய இளம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிராந்திய கூட்டம் கொழும்பில் ஆரம்பமானது. அனைத்து னாராளுமன்றங்களினதும் ஒன்றியம், இலங்கை…