காவற்துறை அதிகாரியொருவரை கொலை செய்த சந்தேகநபர் சுட்டுக்கொலை

Posted by - April 27, 2017
குருணாகலை – மாஸ்பொத பகுதியில் காவற்துறை அதிகாரியொருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஹம்பாந்தோட்டையில்…

முல்லையில் பல நூற்றுக்கணக்கானோர் திரண்டு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - April 27, 2017
வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயக பகுதியெங்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக இன்று கர்த்தால் அனுஸ்ரிக்கப்படுகிறது. அந்தவகையில்…

மறிச்சுக்கட்டி பாதையில் பதாதைகளைத் தாங்கிய வண்ணம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Posted by - April 27, 2017
போராட்டத்தில் ஈடுபடுவர்களை எட்டியும் பார்க்காமல் மூடிய அறைக்குள் கூட்டமா?  மறிச்சுக்கட்டி மக்கள் முஸ்லிம் காங்கிரஸ்காரரை நோக்கி ஆவேசம் கொடூர வெயிலிலும்…

புற்றுநோய் மருந்தை அதிக விலைக்கு விற்ற மருந்தகம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பணிப்புரை

Posted by - April 27, 2017
புற்றுநோய்க்காக வழங்கும் மருந்தை நோயாளிக்கு அதிக விலைக்கு விற்றதாக கூறப்படும் தனியார் மருந்தகம் ஒன்று தொடர்பில் விரைவில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு…

நெலுந்தெனிய பிரதேசத்தில் இன்று காலை கோர விபத்து! 5 பேர் காயம்

Posted by - April 27, 2017
கொழும்பு – கண்டி வீதியின் நெலுந்தெனிய பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள்…

மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை கிடைக்கும் என அரசாங்கம் நம்பிக்கை

Posted by - April 27, 2017
இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை கிடைக்கும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா…

சரத் பொன்சோகவிற்கு வழங்கப்படவுள்ள பதவி முப்படை தலைமை பொறுப்பல்ல – மஹிந்த அமரவீர

Posted by - April 27, 2017
அமைச்சர் சரத் பொன்சோகவிற்கு வழங்கப்படவுள்ள பதவி முப்படை தலைமை பொறுப்பல்லவென ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செலாளர் அமைச்சர்…

வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால்; அனைத்து பொதுச் சேவைகளும் முடக்கம்

Posted by - April 27, 2017
வடக்கு கிழக்கு மாகாணங்களின் பல பிரதேசங்களில் இன்று முழுமையான ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற காணாமல்…

கூட்டமைப்பின் மேதின நிகழ்வுகள் வடக்கிலும் கிழக்கிலும்

Posted by - April 27, 2017
தழிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின நிகழ்வுகள் இம்முறை வடமாகாணத்திலும்,கிழக்கு மாகாணத்திலும் நடாத்த தழிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.…