தமிழ் முற்போக்கு கூட்டணியின் மே தினக் கூட்டம் தலவாக்கலையில்

Posted by - April 28, 2017
தமிழ் முற்போக்கு கூட்டணியின் இம்முறை மே தினக் கூட்டம் தலவாக்கலை பொது மைதானத்தில் இடம்பெறவுள்ளது. அதனடிப்படையில் , தமிழ் முற்போக்கு கூட்டணியின்…

பட்டாசு தொழிற்சாலையொன்றில் வெடிப்பு! ஒருவர் காயம்

Posted by - April 28, 2017
கடான – கிம்புலாபிடிய – தாகொன்ன பிரதேசத்தில் பட்டாசு தொழிற்சாலையொன்றில் இடம்பெற்ற வெடிப்புச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று மதியம் இந்த வெடிப்புச் சம்பவம்…

வவுனியாவில் 64 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

Posted by - April 28, 2017
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 64 ஆவது நாளாகவும் இன்று…

குளவித் தாக்குதலுக்கு இலக்காகி 5 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - April 28, 2017
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அயரபி தோட்டத்தில் இன்று முற்பகல்  11 மணியளவில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 5 பெண்கள்…

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 68 வது நாளாக தொடர்கிறது

Posted by - April 28, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை     அறுபத்திஎட்டாவது…

குப்பைகளை பிலியந்தலையின், கரதியானவில் இடுவதற்கு நாளை முதல் தடை

Posted by - April 28, 2017
கொழும்பு மாநகர சபையினால் சேகரிக்கப்படும் குப்பைகளை பிலியந்தலையின், கரதியானவில் இடுவதற்கு நீதிமன்றம் நாளை முதல் தடை விதித்துள்ளது. மீதொட்டமுல்ல குப்பை…

கரதியான பகுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டம்

Posted by - April 28, 2017
கரதியான பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற உத்தரவின் படி கரதியான பகுதியில்…

பிள்ளையான் உட்பட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு!

Posted by - April 28, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 4 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும்…

மிருகங்களை அழிக்கக்கூடிய வெடி பொருட்களை வைத்திருந்தவர் கைது!

Posted by - April 28, 2017
அனுராதபுரம் – பக்மீகம பகுதியில் 6 வெடிக்கக் கூடிய சாதனங்களை வைத்திருந்த நபரொருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய…

உயர்தரப் பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகள் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Posted by - April 28, 2017
கடந்தாண்டு இடம்பெற்ற உயர்தரப் பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகள் இன்று (28) அல்லது நாளை (29) வௌியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்…