கரதியான பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற உத்தரவின் படி கரதியான பகுதியில் குப்பை கொட்டுவதற்கான அனுமதி இன்றுடன் நிறைவடைகின்றது.
இந்நிலையில், இன்று காலை குப்பை லொறிகள் சென்றபோதே மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.