காங்கேசன்துறையில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - April 28, 2017
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடம் இருந்து 4 கிலோகிராம் கேரள…

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் சிற்றூழியர்கள் இன்று 28-04-2017 முதல் பணி பகிஸ்கரிப்பில்

Posted by - April 28, 2017
கரைச்சி பிரதேச சபையின் செயலாளரின்  நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். செயலாளர் சாதி பெயர்களை குறிப்பிட்டு  தகாத வார்த்தைகளை…

பல தொழிற்சங்கங்கள் இணைந்து வேலை நிறுத்த போராட்டமொன்றில் ஈடுபடவுள்ளன

Posted by - April 28, 2017
எதிர்வரும் மாதம் முதல் வாரப்பகுதியில் தினமொன்றில் பல தொழிற்சங்கங்கள் இணைந்து நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்த போராட்டமொன்றினை மேற்கொள்ளப்போவதாக அரச…

இலங்கை – இந்திய கூட்டு செயற்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது

Posted by - April 28, 2017
இலங்கை – இந்திய கூட்டு செயற்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் உட்கட்டுமான அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இந்த செயற்குழு…

லைக்கா நிறுவனத்தினால் கட்டப்பட்ட வீடுகளில் குடியேற முடியாது!

Posted by - April 28, 2017
லைக்கா நிறுவனத்தினால் சின்ன அடம்பனில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளில் குடியேற முடியாது என பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் உள்ள 97…

தனியான அமைச்சரவையுடன் கூடிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதே ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கம்

Posted by - April 28, 2017
நாட்டில் செயற்படுத்தப்படும் வினைத்திறன் மற்றும் முறையான வேலைத்திட்டத்தின் ஊடாக 2020ஆம் ஆண்டு கட்சியின் தனியான அமைச்சரவையுடன் கூடிய அரசாங்கம் ஒன்றை…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்றவர்கள் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி வருகின்றார்கள்

Posted by - April 28, 2017
தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஒரே குடையின் கீழ்செயற்பட வேண்டுமென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் ஊடகவியலாளர்…

முல்லைத்தீவில் இராணுவ பேருந்து மீது நேற்றிரவு கல் வீச்சுத் தாக்குதல்

Posted by - April 28, 2017
முல்லைத்தீவில் இராணுவ பேருந்து மீது நேற்றிரவு கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.. முல்லைத்தீவு, தண்ணீரூற்று பழைய காவல் துறை நிலையத்துக்கு…

ஏற்றுமதியை விடுத்து இந்நாட்டில் அபிவிருத்தியை எதிர்ப்பார்க்க முடியாது

Posted by - April 28, 2017
ஏற்றுமதியை விடுத்து இந்நாட்டில் அபிவிருத்தியை எதிர்ப்பார்க்க முடியாது என வௌிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி  சில்வா தெரிவித்துள்ளார். ஜீ.எஸ்.பீ…

52 ஆவது நாளாக வீதியோரத்தில் தொடரும் மக்கள் அவலம்

Posted by - April 28, 2017
முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரம் அமைத்து போராடிவருகின்ற  காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி இன்று 52  ஆவது…