நோன்பு மாதம் வரு­வ­தனை அறிந்து பேரீச்சம்பழத்­திற்­கான வரியை அதி­க­ரித்­த அரசாங்கம்

Posted by - May 4, 2017
முஸ்­லிம்­களின் நோன்பு மாதம் வரு­வ­தனை அறிந்து அர­சாங்கம் பேரீச்சம்பழத்­திற்­கான வரியை அதி­க­ரித்­துள்­ளது. இதன்­மூலம் நோன்பு நோற்கும் மக்­களின் ஊடாக வரு­மா­னத்தை…

சீன பிரஜை செலுத்திய காரில் மோட்டர் சைக்கிள் மோதுண்டு ஒருவர் பலி

Posted by - May 4, 2017
சீன நாட்டு சுற்றுலா பிரயாணிகள் இருவர் சுற்றுலா பிரயாணமாக நுவரெலியாவிலிருந்து எல்ல நகரிற்கு வாடகை கார் ஒன்றில் சென்றுக்கொண்டிருந்த வேளையில்…

சம்பூரில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று சுற்றிவளைப்பு

Posted by - May 4, 2017
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் களப்பு பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. நேற்று (03-04-2017) மாலை…

இரு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி விபத்து!ஒருவர் பலி

Posted by - May 4, 2017
மாதம்பே -குளியாப்பிடி வீதியில் இரு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதுண்டதினால் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.…

தொழிற்சங்க நடவடிக்கைக்கு 121 தொழில் சங்கங்கள் ஆதரவு

Posted by - May 4, 2017
நாளை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு 121 தொழில் சங்கங்களின் ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச மருத்து அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.…

பெருந்தோட்டத்துறையை மறுசீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – ரணில்

Posted by - May 4, 2017
பெருந்தோட்டத்துறையை மறுசீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாதத்தின் போது, கண்டி…

மகிந்த அணியின் மே தின கூட்டத்திற்கு சென்ற ஒருவர் மாயம்

Posted by - May 4, 2017
காலி முகத்திடலில் இடம்பெற்ற மகிந்த அணியின் மே தின கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த ஒருவர் காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.…

மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக மகிந்த அணியினர் தெரிவிப்பு

Posted by - May 4, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக மகிந்த அணியினர் தெரிவித்துள்ளனர். அவருக்கு பாதுகாப்பு வழங்கிய 40க்கும் அதிகமான காவற்துறையினர்…

அதிசக்தி வாய்ந்த மின்கம்பத்தில் ஏறி இளைஞர் ஒருவர் போராட்டத்தில்

Posted by - May 4, 2017
பொலன்னறுவை – இங்குராங்கொட – தியபுபுல பிரதேசத்தில் அதிசக்தி வாய்ந்த மின்கம்பம் ஒன்றில் நேற்றிரவு ஒருவர் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக பல…

பாதகமான எந்தவொரு முதலீட்டு, வர்த்தக உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படமாட்டாது-சிறிசேன

Posted by - May 4, 2017
நாட்டுக்கு பாதகமான நிபந்தனைகளுடனான எந்தவொரு முதலீட்டு, வர்த்தக உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில்…