ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனங்கள்- கி.துரைராஜசிங்கம்

Posted by - May 4, 2017
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் 1,000 பேருக்கு முதற்கட்டமாக  கால மூப்பு அடிப்படையில் நியமனங்கள்  வழங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளது…

வசதியானவர்களின் செல்வங்கள் வசதி இல்லாதவர்களிடையே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் – மைத்ரிபால சிறிசேன

Posted by - May 4, 2017
வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் அனைத்து உணவுப்பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்கள் குறித்து ஒரு முறையான ஆய்வை செய்து நாட்டுக்கு கொண்டுவருவதற்கு…

மைத்திரியை அச்சுறுத்தவே ரணில் காலி முகத்திடலை மஹிந்தவுக்கு வழங்கினார்

Posted by - May 4, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அச்சுறுத்தவே ரணில் விக்ரமசிங்க மஹிந்த ராஜபக்ஷவுக்கு காலி முகத்திடலை வழங்கினார் என தேசிய ஐக்கிய முன்னணியின்…

மற்றுமொரு குப்பை மேடு சரிந்து விழும் அபாயம் : 12 குடும்பங்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு.!

Posted by - May 4, 2017
பண்டாரவளை கலமடுகஸ்தன்ன குப்பை மேடு சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குப்பை மேட்டை அண்மித்து வாழும் குடும்பங்களை உடனடியாக பிரதேசத்தை…

பலஸ்தீன சிறைக்கைதிகளுக்கு ஆதரவாக மஹிந்த கையொப்பம்

Posted by - May 4, 2017
பலஸ்­தீன சிறைக்­கை­தி­களின் உண்­ணா­வி­ரத போராட்­டத்­துக்கு ஒரு­மைப்­பாட்டைத் தெரி­விக்கும் வகையில் முன்னாள் ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷ நேற்று கையெழுத்திட்டார். பலஸ்­தீன சிறைக்­கை­தி­களின்…

தெரிவு செய்யப்பட்ட 16 வாய்ப்பு

Posted by - May 4, 2017
கல்வியமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை அதிபா்கள் 16 பேர் 20 நாட்களுக்கு கல்விக் கருந்தரங்கில் பங்குபற்றுவதற்காக சீனா நாட்டுக்கு செல்லவுள்ளனர்.…

கீதா குமாரசிங்கவுக்கு வழங்கிய வரிச்சலுகைகளை மீள அறவிடுமாறு கபே அமைப்பு கோரிக்கை

Posted by - May 4, 2017
கீதா குமாரசிங்கவுக்கு பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் எனக் கூறி அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மேன்முறையீட்டு நீதிமன்றம்…

பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

Posted by - May 4, 2017
பாகிஸ்தானின் கடற்படைக்கு சொந்தமான “சுல்பிகூவர்” கப்பல் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்நிலையில் குறித்த கப்பலை இலங்கை…

2017 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் இன்று தொடக்கம்

Posted by - May 4, 2017
2017 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் இன்று தொடக்கம் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும்…