கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு புதிய வேந்தர் நியமனம்! Posted by தென்னவள் - May 9, 2017 கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழின அழிப்புக்கு நீதி கோரி யேர்மனியில் ஆரம்பிக்கப்படும் விழிப்புணர்வு ஊர்தி சுற்றுப்பயணம் Posted by சிறி - May 9, 2017 தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள், நீண்ட பெரு வலியுடன் ஈழத்தமிழர்களின் இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு,…
அரசை வெகுவிரைவில் வீட்டுக்கு அனுப்புவோம் -பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச Posted by தென்னவள் - May 9, 2017 மக்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் இந்த அரசை வெகுவிரைவில் வீட்டுக்கு அனுப்புவோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
திருப்புமுனை – செல்வரட்னம் சிறிதரன் Posted by தென்னவள் - May 9, 2017 நல்லாட்சிக்கான அரசாங்கத்தின் கீழ் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததையடுத்து, நாட்டில் ஏற்பட்டுள்ள யுத்தமற்ற சமாதான…
களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது Posted by தென்னவள் - May 9, 2017 களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சராக எம்.ரமேஸ்வரன் சத்திய பிரமாணம் Posted by தென்னவள் - May 9, 2017 மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சராக மருதபாண்டி ராமேஸ்வரன் நேற்று கண்டி ஆளுநர் அலுவலகத்தில் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.…
மோடி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதால் கொழும்பு நகரில் விஷேட போக்குவரத்து திட்டம் Posted by தென்னவள் - May 9, 2017 சர்வதேச வெசாக் நிகழ்வை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதால் கொழும்பு நகரில் விஷேட…
தென் கொரியாவிற்கு செல்லும் இலங்கையர்களிடம் 05 இலட்சம் ரூபா பாதுகாப்பு பணம் இரத்து Posted by தென்னவள் - May 9, 2017 தென் கொரியாவிற்கு வேலை வாய்ப்பிற்காக செல்லும் இலங்கையர்களிடம் 05 இலட்சம் ரூபா பாதுகாப்பு பணம் அறவிடப்படுவதை உடனடியாக இரத்து செய்வதற்கு…
வேலையற்ற பட்டதாரிகளுக்கு முதல்வரின் விளக்கம் Posted by தென்னவள் - May 9, 2017 இன்று காலை 9.30 மணியளவில் வடமாகாண சபைக் கூட்டத்திற்கு சென்ற போது வேலையற்ற பட்டதாரிகள் எனக் கூறப்பட்ட பல இளைஞர்…
இரணைதீவு மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்பதாவது நாளாகவும் தொடர்கிறது Posted by நிலையவள் - May 9, 2017 கிளிநொச்சி பூநகரி இரணைதீவு மக்கள் தங்களின் சொந்த இடத்திற்குச் செல்வதற்கான கவனயீர்ப்பு போராட்டம்; ஒன்பதாவது நாளாகவும் தொடர்கிறது வளமாகவும்…