அமெரிக்க – இலங்கை கடற்படை அதிகாரிகள் இடையிலான இரண்டாவது பேச்சுவார்த்தை கொழும்பில்

Posted by - May 19, 2017
அமெரிக்க மற்றும் இலங்கை கடற்படை அதிகாரிகள் இடையிலான இரண்டாவது பேச்சுவார்த்தை கொழும்பில் இடம்பெற்றுள்ளது. கடந்த 16 மற்றும் 17 ஆம்…

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலான புதிய சட்டம் கைதுகளை ஊக்குவிக்கும் – சர்வதேச மன்னிப்புச் சபை

Posted by - May 19, 2017
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டம் கைதுகளை ஊக்குவிக்கும் என சர்வதேச மன்னிப்புச் சபை அதிருப்தி வெளியிட்டுள்ளது.…

களுவாஞ்சிக்குடியில் விபத்து – ஒருவர் பலி

Posted by - May 19, 2017
களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன், ஒருவர் காயமடைந்துள்ளார். பார ஊர்தி ஒன்றும், உந்துருளியொன்றும் மோதியதில் நேற்று…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில், ஊடகவியலாளர் தயாபரன் எதிர்க்கட்சித் தலைவரின் அஞ்சலி உரையில் குறுக்கிட்டபோது………(காணொளி)

Posted by - May 18, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில், ஊடகவியலாளர் தயாபரன் எதிர்க்கட்சித் தலைவரின் அஞ்சலி உரையில் குறுக்கிட்டபோது……..

தமிழினத்தின் இன அழிப்பு நாளாகிய மே18 தமிழ் மக்களின் ஒற்றுமையின் வித்தான நாளாக அமைய வேண்டும்- சி.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - May 18, 2017
தமிழினத்தின் இன அழிப்பு நாளாகிய மே18 தமிழ் மக்களின் ஒற்றுமையின் வித்தான நாளாக அமைய வேண்டும் என வடக்கு மாகாண…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பில் (காணொளி)

Posted by - May 18, 2017
இறுதி யுத்ததின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று மாலை மட்டக்களப்பு…

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்மா சாந்தி வேண்டி சர்வ மத பிரார்த்தனை (காணொளி)

Posted by - May 18, 2017
2009 ஆம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான உறவுகளை நினைந்து, நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. உயிரிழந்த உறவுகளுக்கு…

இன்றைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உயிரிழந்த தமது உறவினர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய போது……. (காணொளி)

Posted by - May 18, 2017
இன்றைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உயிரிழந்த தமது உறவினர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய போது…….

வவுனியாவில், தமிழ் விருட்சம் அமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - May 18, 2017
வவுனியாவில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சுந்திரகுமார் கண்ணனின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. வவுனியா செட்டிகுளம்…