அமெரிக்க – இலங்கை கடற்படை அதிகாரிகள் இடையிலான இரண்டாவது பேச்சுவார்த்தை கொழும்பில்

217 0

அமெரிக்க மற்றும் இலங்கை கடற்படை அதிகாரிகள் இடையிலான இரண்டாவது பேச்சுவார்த்தை கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

கடந்த 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டதுடன், இருதரப்பு பயிற்சி முன்னேற்றம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.