இலங்கை ஜனாதிபதி கென்பரா சென்றடைந்தார்.

Posted by - May 24, 2017
அவுஸ்ரேலியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த நாட்டின் கென்பரா நகரை சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலிய பிரதமர்…

சவுதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பணிப்பெண் விடுவிப்பு

Posted by - May 24, 2017
சவுதி அரேபியாவில் தொழில் தருனரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பணிப்பெண் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரிகளால்…

அவுஸ்ரேலியாவில் உள்ள ஈழ அகதிகளுக்கு கால அவகாசம்

Posted by - May 24, 2017
அவுஸ்ரேலியாவில் உள்ள ஈழ அகதிகள் தங்களை நியாயமான அகதிகள் என்று நிரூபிக்க எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரையில் கால அவகாசம்…

சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான வன்முறைகளை தடுக்க சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted by - May 24, 2017
சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான வன்முறைகளை தடுக்க சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையம்…

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் கொலை வழக்கு தமிழ் பேசும் நீதிபதிகள் முன்னிலையில் விசாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - May 23, 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி வித்தியாவுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் விசாரிப்பதற்கு…

வவுனியா வைரவபுளியங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்(காணொளி)

Posted by - May 23, 2017
வவுனியா வைரவபுளியங்குளத்தில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருமன்காடு பகுதியில்…

வவுனியாவில், சுகாதார தொண்டர்களின் கவனயீர்ப்பு போராட்டம் 20 ஆவது நாளாகவும்…. (காணொளி)

Posted by - May 23, 2017
  நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கடந்த 4 ஆம் திகதி, வவுனியா பிராந்திய வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு முன்பாக,…

நற்பண்புகளையும் ஆன்மீக கற்பித்தலையும் கொண்ட கல்வி முறை தொடர்பில்….(காணொளி)

Posted by - May 23, 2017
இந்தியா கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள ஆனந்தா ஆச்சிரம தலைவர்களினால் வழிகாட்டலின் கீழ் நற்பண்புகளையும் ஆன்மீக கற்பித்தலையும் கொண்ட கல்வி முறை…

மான்செஸ்டர் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட தற்கொலைப்படை தீவிரவாதியை அறிவித்தது போலீஸ்

Posted by - May 23, 2017
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் 22 பேரை பலிகொண்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.