எங்கள் மண்ணில் மீண்டும் சென்று நின்மதியாக வாழ வழியை ஏற்படுத்தித்தாருங்கள்- இரணைதீவு மக்கள்(காணொளி)

Posted by - May 25, 2017
இரணைதீவு மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 25வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது, கிளிநொச்சி மாவட்டத்தின்…

முல்லைத்தீவு – கூழாமுறிப்பு பகுதியில் வனவள பாதுகாப்பு பிரிவினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் நேற்று முறுகல் நிலை (காணொளி)

Posted by - May 25, 2017
  வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் பழிவாங்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச…

கோதண்டர் நொச்சிக்குள மக்கள், வீதி புனரமைப்பின்மையால் நீண்ட காலமாக அவதி(காணொளி)

Posted by - May 25, 2017
வவுனியா ஈச்சங்குளம் கிராம சேவகர் பிரிவில் உள்ள கோதண்டர் நொச்சிக்குள மக்கள், வீதி புனரமைப்பின்மையால் நீண்ட காலமாக அவதிப்படுகின்றனர். இக்கிராம…

அனைத்து அரச ஊடகங்களுக்கும் புதிய நிர்வாகிகள் : புதிய ஊடக அமைச்சரின் நடவடிக்கை!

Posted by - May 25, 2017
அரசாங்க ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர், பணிப்பாளர் சபை உள்ளிட்ட நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பில் அமைச்சர் மங்கள சமரவீர நடவடிக்கைகளை…

நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட்ட சஷீ வீரவங்சவின் அடையாள அட்டை மாயம்!

Posted by - May 25, 2017
சஷீ வீரவங்சவின் கடவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டை என்பன காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கலவரத்தை ஏற்படும் தேவை முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கே உள்ளது : பொதுபல சேனா

Posted by - May 25, 2017
இலங்கையில் முஸ்லிம், சிங்கள கலவரத்தை ஏற்படுத்தும் தேவை முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இருப்பதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் தமது முதல் ராஜதந்திர சந்திப்பை நடத்தியுள்ளார்.

Posted by - May 25, 2017
வெளிவிவகார அமைச்சு பொறுப்புக்களை ஏற்று கொண்ட ரவி கருணாநாயக்க இன்று தமது முதல் ராஜதந்திர சந்திப்பை நடத்தியுள்ளார். இந்திய உயர்ஸ்தானிகர்…

சட்டவிரோத அகதிகளை தடுப்பது தொடர்பில் இலங்கை – அவுஸ்ரேலியா கலந்துரையாடல்

Posted by - May 25, 2017
அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அவுஸ்ரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லுக்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை நடைபெற்றது. இதன்போது…

இன மற்றும் மத ரீதியான வன்முறைகளை தடுக்குமாறு, அனைத்து காவற்துறை நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் உத்தரவு

Posted by - May 25, 2017
இன மற்றும் மத ரீதியான வன்முறைகள் இடம்பெறுவதை தடுக்குமாறு, அனைத்து காவற்துறை நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. காவற்துறை மா அதிபரால்…