ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு ஆட்களை அனுப்பும் ஒருரை சர்வதேச பயங்கரவாதி என அமெரிக்கா அறிவிப்பு

Posted by - June 17, 2017
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து ஆட்களை அனுப்புபவர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஒருவரை…

இந்திய மற்றம் இந்தோனேசிய நிதி அமைச்சர்களுடன் இலங்கை நிதி அமைச்சர் சந்திப்பு

Posted by - June 17, 2017
இந்திய மற்றம் இந்தோனேசிய நிதி அமைச்சர்களை, இலங்கையின் நிதி அமைச்சர் மங்கள சமரவீர சந்தித்துள்ளார். தென்கொரியாவில் இடம்பெறும் ஆசிய உட்கட்டமைப்பு…

மகன்கள் சொத்து குவித்தது பற்றி நவாஸ் ஷெரீப்பிடம் சரமாரி கேள்வி

Posted by - June 17, 2017
பாகிஸ்தானில் ‘பனாமா கேட்’ ஊழல் தொடர்பாக கூட்டு விசாரணைக்குழு முன் பிரதமர் நவாஸ் ஆஜரானபோது, மகன்கள் சொத்து குவித்தது எப்படி…

அமெரிக்காவுக்கு இலங்கை நன்றி தெரிவிப்பு

Posted by - June 17, 2017
இலங்கையின் வெள்ள நிவாரணப்பணிகளுக்கு அமெரிக்க கடற்படையினர் வழங்கிய ஒத்துழைப்புக்கு இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க…

பாடசாலை மாணவர்களின் சீருடையில் மாற்றமில்லை – ஜனாதிபதி

Posted by - June 17, 2017
பாடசாலை மாணவர்களின் சீருடையில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கண்டியிலுள்ள பாடசாலையொன்றில் நேற்று…

வடக்கு நிலமை வழமைக்கு திரும்ப வேண்டுமா? – சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - June 17, 2017
தமக்கு எதிராக கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப் பெற்றால் வடக்கின் நிலைமை வழமைக்குத் திரும்பும் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…

முள்ளிவாய்க்காலில் வாழ்வாதார உதவி வழங்கல் – தமிழ் பெண்கள் அமைப்பு – பேர்லின் ,யேர்மனி

Posted by - June 17, 2017
தமிழ் பெண்கள் அமைப்பினரின் ஒழுங்கமைப்பில் பேர்லின் வாழ் தமிழ் மக்களின் பேராதரவில் நடைபெற்ற கலைமாருதம் 2017 நிகழ்வில் பெறப்பட்ட நிதியில்…

விடுதலையின் பாதையில்… தமிழீழத்தை நோக்கி… ஸ்கொட்லாந்தில் மக்கள் சந்திப்பு

Posted by - June 17, 2017
இச் சந்திப்பில் தமிழீழ விடுதலையை நோக்கிய புலம்பெயர் மக்களின் அரசியற் செயற்பாடுகள் பற்றியும் தாயக சமகால அரசியல் நிலமையை பற்றியும்…

ஆதரவாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - June 16, 2017
ஆதரவாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தன்னை பதவியிலிருந்து நீக்குவதற்கு கொழும்பிலேயே திட்டமிடப்பட்டதாக அமைச்சர் ஃபீல்ட் மார்சல்…

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்புத்தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - June 16, 2017
வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்புத்தெரிவித்து, இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணம் நல்லூர் முருகன்…