வடக்கு நிலமை வழமைக்கு திரும்ப வேண்டுமா? – சி.வி.விக்னேஸ்வரன்

328 0

தமக்கு எதிராக கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப் பெற்றால் வடக்கின் நிலைமை வழமைக்குத் திரும்பும் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கின் நிலைவரம் குறித்து அங்குள்ள சமயத் தலைவர்களுக்கு நேற்று விளக்கமளித்தபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,

குரல் சிவி

இதேவேளை, வடக்கில் நிலவும் அரசியல் முறுகல் நிலைமையை முடிவுக்கு கொண்டுவர சமரசப் பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோருடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞான் சிறிதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கருத்து வெளியிடுகையில்,

குரல் சார்ள்ஸ்


இதேவேளை, இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிடும்போது,

குரல் சிறிதரன்

Leave a comment