யேர்மனிவாழ் தமிழீழ மக்களின் நிதிப்பங்களிப்பில் தொடரும் நிவாரணப் பணிகள்
இன்று (2025/12/04) வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட வட்டக்கச்சி கிராமத்தில் இயற்கைப்பேரிடரால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியான…
தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம் – யேர்மனி ,Butterblume Berlin.
தாயகத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் கடுமையான பாதிக்குள்ளான மக்களுக்கு, 04/12/2025 அன்று “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எம்முறவுகளுக்கு உதவுவோம்” எனும் தோனிப்போருளில், ஜேர்மன்…
மாவீரர் நாள் பெல்சியம் அன்வேர்ப்பன் மாகாணத்தில் உணர்வுபூர்வமான முன்னெடுக்கப்பட்டது.
எம் தாய் நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்களின் தியாகத்தையும் வீரத்தையும் போற்றும் நாளே ‘நவம்பர் 27…
தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்- நோர்வே தமிழ்முரசம் வானொலி.
தாயகத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் சிவபுரம் கிராமத்தைச் சேர்ந்த 32…
தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்-சுவிஸ் – உறவுக்குக் கைகொடுப்போம் அமைப்பு.
தாயகத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் செல்வபுரம் கிராமத்தைச் சேர்ந்த 22…
தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்-நெதர்லாந்து வாழ் தமிழ்மக்கள்.
தாயகத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள முல்லைத்தீவு மாவட்டம் நெட்டாங்கண்டல் கிராமத்தைச் சேர்ந்த 22…
தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்- பிரித்தானியா தளிர்கள் அமைப்பு.(01.12.2025)
தாயகத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள அம்பாறை மாவட்டம் கல்முனைப்பிரதேச துறைவந்தியமடு கிராமத்தைச்சேர்ந்த 65…
தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையம் – ஒரு நடைமுறை அரசின் மறுக்க முடியாத சாட்சியம்
அழிக்கப்பட்டது ஒரு அமைப்பல்ல; ஒரு உருவாகிக் கொண்டிருந்த அரசே 2009 என்பது ஒரு ஆண்டின் பெயர் மட்டுமல்ல. அது தமிழின…
டென்மார்க் கொல்பேக் நகரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள்.
27.11.2025 அன்று கொல்பேக் நகரில் மிகவும் உணர்வெழுச்சியுடன் 2025 ம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நடந்தேறியது. கொல்பேக் நகரில் Kulturkasernen…

