மாகாணசபை தேர்தலை சந்திக்க சுதந்திர கட்சிக்கு அச்சம்- நஸிர்

Posted by - October 5, 2018
மாகாணசபை தேர்தலை சந்திக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே தயக்கம் காட்டுகின்றது. ஏனைய பிரதான கட்சிகள் அனைத்தும் தயார் நிலையிலேயே இருக்கின்றன…

நாளொன்றுக்கு 105 வாகன விபத்துக்கள் : 8 பேர் உயிரிழப்பு – அஜித் ரோஹன

Posted by - October 5, 2018
இலங்கையில் நாளாந்தம் வாகன விபத்துக்களால் 7 முதல் 8 பேர் வரை உயிரிழப்பதாகப் போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் பாதுகாப்பு பிரதிப்…

“1,000 ரூபா சம்பளம் வேண்டும்” – மஸ்கெலியாவில் ஆர்ப்பாட்டம்

Posted by - October 5, 2018
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கோரி மஸ்கெலியா மொக்கா மற்றும் காட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 500ற்கும் மேற்பட்ட தோட்ட…

மதுபானசாலையை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted by - October 5, 2018
பருத்தித்துறை சிவன் ஆலயத்திற்கு முன்பாகவும், வேலாயுதம் மாவித்தியாலயம், பள்ளிவாசல் பிரதான வீதிக்கு அருகாமையிலும் உள்ள மதுபானசாலையை அகற்றக்கோரி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிடவின் மேன்முறையீட்டு மனு எதிர்வரும் 12ம் திகதி

Posted by - October 5, 2018
சில் துணிகளை விநியோகம் செய்த சம்பவம் தொடர்பில் சிறைத்தண்டனை பெற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்…

புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப் புள்ளி விபரம்

Posted by - October 5, 2018
நடைபெற்று முடிந்த 2018ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட ரீதியாக வெட்டுப் புள்ளிகளும் பரீட்சைகள் திணைக்களத்தால் வௌியிடப்பட்டுள்ளன.…

யாழ். மாவட்ட மாணவர்கள் இருவர் அகில இலங்கை ரீதியாக இரண்டாமிடம்

Posted by - October 5, 2018
நடைபெற்று முடிந்த 2018ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் பிலியந்தலை, சேமவீர சந்திரசிறி வித்தியாலயத்தின் மாணவன் புமித் மெத்னுல்…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

Posted by - October 5, 2018
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டதாகா பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற…