பொதுஜன பெரமுனவின் ஒழுக்காற்று எச்சரிக்கை Posted by நிலையவள் - October 6, 2018 பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக அக்கட்சியின் அரசியல் சபை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமாகிய…
தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவருக்கு விளக்கமறியல் Posted by நிலையவள் - October 6, 2018 இலஞ்சம் பெற்றமை தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில்…
பல்லாயிரம் குழந்தைகளின் சிறுவர்களின் இரத்தத்தால் எங்கள் நிலம் நனைந்தது! Posted by தென்னவள் - October 6, 2018 ஈழ நிலத்தில் குழந்தைகள் கைது செய்யப்படுகிறார்கள். குழந்தைகள் பதாகைகளை ஏந்தியவாறு போராடுகிறார்கள்.
மகிந்த புதல்வர்களின் பயணப் பொதியைக் காவிய தூதுவரை திருப்பி அழைக்க அழுத்தம் Posted by தென்னவள் - October 6, 2018 மகிந்த ராஜபக்சவின் இரண்டு புதல்வர்களையும், கட்டார் விமான நிலையத்தில் வரவேற்று அவர்களின், பயணப் பொதிகளை காவிச் சென்ற, கட்டார் நாட்டுக்கான…
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மட்டுவில் உண்ணாவிரத போராட்டம் Posted by நிலையவள் - October 6, 2018 தேசத்தின் வேர்கள் அமைப்பின் ஏற்பட்டில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி கடந்த 14 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்…
ஸ்ரீ லங்கன் விமான சேவை உலகில் சிறந்த விமான சேவையாக தெரிவு, அமெரிக்கா-2, ஜப்பான்-3 Posted by நிலையவள் - October 6, 2018 கடந்த செப்டம்பர் மாதத்தில் உரிய நேரத்துக்கு அதிகமான விமான சேவைகளை முன்னெடுத்த சிறந்த விமான சேவை நிறுவனமாக ஸ்ரீ லங்கன்…
ஜனாதிபதி அழைத்தும் வர மறுக்கும் வெளிநாட்டுக்கான இலங்கை தூதுவர் Posted by நிலையவள் - October 6, 2018 ஒஸ்ட்ரியாவுக்கான இலங்கையின் தூதுவர் பிரியானி விஜேசேகரவை ஜனாதிபதி திருப்பியழைத்தும் அவர் இதுவரை நாடு திரும்பவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. தனது தொலைபேசி அழைப்புக்கு…
போர் முடிந்து 9 ஆண்டுகளாகியும் பொதுமக்களின் காணிகள், ஆயுதப்படைகளால் விடுவிக்கப்படாமல் இருக்கின்றன! Posted by தென்னவள் - October 6, 2018 இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆசிய பசுபிக் பகுதிகளுக்கான, பிரித்தானியாவின் வெளிவிவகார இணை அமைச்சர் மார்க் பீல்ட் நேற்று தமிழ்த் தேசியக்…
மொட்டு பிரதிநிதிகளுக்கு பஷில் எச்சரிக்கை! Posted by தென்னவள் - October 6, 2018 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள், பிரதிநிதிகளின் ஒழுக்காற்று நடவடிக்கைத் தொடர்பில், மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக முன்னாள் அமைச்சர்…
நாலக சில்வாவின் கல்வி தகுதி குறித்தும் விசாரணை Posted by தென்னவள் - October 6, 2018 தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திசாநாயக்கவிடம் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் நேற்றைய தினம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.