பொதுஜன பெரமுனவின் ஒழுக்காற்று எச்சரிக்கை

Posted by - October 6, 2018
பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக அக்கட்சியின் அரசியல் சபை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமாகிய…

தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவருக்கு விளக்கமறியல்

Posted by - October 6, 2018
இலஞ்சம் பெற்றமை தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில்…

பல்லாயிரம் குழந்தைகளின் சிறுவர்களின் இரத்தத்தால் எங்கள் நிலம் நனைந்தது!

Posted by - October 6, 2018
ஈழ நிலத்தில் குழந்தைகள் கைது செய்யப்படுகிறார்கள். குழந்தைகள் பதாகைகளை ஏந்தியவாறு போராடுகிறார்கள்.

மகிந்த புதல்வர்களின் பயணப் பொதியைக் காவிய தூதுவரை திருப்பி அழைக்க அழுத்தம்

Posted by - October 6, 2018
மகிந்த ராஜபக்சவின் இரண்டு புதல்வர்களையும், கட்டார் விமான நிலையத்தில் வரவேற்று அவர்களின், பயணப் பொதிகளை காவிச் சென்ற, கட்டார் நாட்டுக்கான…

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மட்டுவில் உண்ணாவிரத போராட்டம்

Posted by - October 6, 2018
தேசத்தின் வேர்கள் அமைப்பின் ஏற்பட்டில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி கடந்த 14 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்…

ஸ்ரீ லங்கன் விமான சேவை உலகில் சிறந்த விமான சேவையாக தெரிவு, அமெரிக்கா-2, ஜப்பான்-3

Posted by - October 6, 2018
கடந்த செப்டம்பர் மாதத்தில் உரிய நேரத்துக்கு அதிகமான விமான சேவைகளை முன்னெடுத்த சிறந்த விமான சேவை நிறுவனமாக ஸ்ரீ லங்கன்…

ஜனாதிபதி அழைத்தும் வர மறுக்கும் வெளிநாட்டுக்கான இலங்கை தூதுவர்

Posted by - October 6, 2018
ஒஸ்ட்ரியாவுக்கான இலங்கையின் தூதுவர் பிரியானி விஜேசேகரவை ஜனாதிபதி திருப்பியழைத்தும் அவர் இதுவரை நாடு திரும்பவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. தனது தொலைபேசி அழைப்புக்கு…

போர் முடிந்து 9 ஆண்டுகளாகியும் பொதுமக்களின் காணிகள், ஆயுதப்படைகளால் விடுவிக்கப்படாமல் இருக்கின்றன!

Posted by - October 6, 2018
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆசிய பசுபிக் பகுதிகளுக்கான, பிரித்தானியாவின் வெளிவிவகார இணை அமைச்சர் மார்க் பீல்ட் நேற்று தமிழ்த் தேசியக்…

மொட்டு பிரதிநிதிகளுக்கு பஷில் எச்சரிக்கை!

Posted by - October 6, 2018
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள், பிரதிநிதிகளின் ஒழுக்காற்று நடவடிக்கைத் தொடர்பில், மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக முன்னாள் அமைச்சர்…

நாலக சில்வாவின் கல்வி தகுதி குறித்தும் விசாரணை

Posted by - October 6, 2018
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின்  செயலாளர் சமன் திசாநாயக்கவிடம் குற்றப்புலனாய்வு  அதிகாரிகளால் நேற்றைய தினம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.