சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் மண்சரிவு ஏற்படும் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

Posted by - October 7, 2018
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் மண்சரிவு ஏற்படும் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை அணர்த்த முகாமைத்துவ மத்திய…

மகிந்தவை சந்திக்கவேண்டும் என சிறிசேனவே வேண்டுகோள்விடுத்தார்- பொது எதிரணி

Posted by - October 7, 2018
முன்னாள் அமைச்சர் எஸ்பிதிசநாயக்கவின் வீட்டில் முன்னாள் ஜனாதிபதியை சந்திப்பதற்கான விருப்பத்தை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவே வெளியிட்டார் என பொது எதிரணியின் சிரேஸ்ட…

சந்தியா எக்னலிகொட சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்!

Posted by - October 7, 2018
எனது கணவர் தொடர்பான விடயத்தில் நீதி வழங்கப்படாவிட்டால் நான் நீதியை கோரி மிகக்கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடுவேன் என காணாமல்போன ஊடகவியலாளர்…

பரீட்சைப் பெறுபேறுகளுக்காக பிள்ளைகளை தொந்தரவு செய்ய வேண்டாம்-சிறிசேன

Posted by - October 7, 2018
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரேயொரு தடை தாண்டல் பரீட்சை என்று பெற்றோர்கள் நம்புகின்ற காரணத்தினால்…

ஜனாதிபதியும், பிரதமரும் ஒன்றிணைந்தால் நாடு சுபீட்சம் காணும்-இராதா

Posted by - October 7, 2018
சமூக அபிவிருத்தியை காணும் ஜனாதிபதியும், பொருளாதார அபிவிருத்தியை காணும் பிரதமரும் ஒன்றிணைந்தால் இந்த நாடு மேலும் சுபீட்சம் காணும் என…

வங்கியில் இருந்த 2 துப்பாக்கிகள் திருட்டு

Posted by - October 7, 2018
மொரகஹஹேன, கோனபொல பகுதியில் உள்ள அரசாங்க வங்கி ஒன்றில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது வங்கியில் இருந்த…

சிங்களவர்களினால் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படவில்லையாம் – அகுரடியே நந்த தேரர்

Posted by - October 7, 2018
சிங்கள மக்களினால் தமிழ் மக்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கருதுகின்ற எம்மவர்களும் இருக்கின்றனர் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க…

மத்திய மாகாண உத்தியோகபூர்வ ஆயுட்காலம் நாளை நள்ளிரவுடன் நிறைவு

Posted by - October 7, 2018
மத்திய மாகாணத்தின் உத்தியோகபூர்வ ஆயுட்காலம் நாளை (08) நள்ளிரவுடனும், வட மேல் மாகாணத்தின் உத்தியோகபூர்வ ஆயுட்காலம் எதிர்வரும் 10 ஆம் திகதியுடனும் நிறைவடையவுள்ளது.…

மஹிந்த – மைத்திரி சந்திப்பு

Posted by - October 7, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினர்…