மொரகஹஹேன, கோனபொல பகுதியில் உள்ள அரசாங்க வங்கி ஒன்றில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது வங்கியில் இருந்த இரண்டு துப்பாக்கிகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்
மொரகஹஹேன, கோனபொல பகுதியில் உள்ள அரசாங்க வங்கி ஒன்றில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது வங்கியில் இருந்த இரண்டு துப்பாக்கிகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்