பால் பெக்கட்டுக்களில் எவ்வித விஷமும் கலக்கப்படவில்லை-நளின்

Posted by - October 8, 2018
கூட்டு எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணியில் வழங்கப்பட்ட பால் பெக்கட்டுக்களில் எவ்வித விஷமும் கலக்கப்படவில்லை என இரசாயன பகுப்பாய்வு…

வௌ்ள நீரில் மூழ்கி காணாமல் போன பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - October 8, 2018
வலல்லாவிட்ட, ஒருகொட பகுதியில் ஏற்பட்ட வௌ்ளத்தில் மூழ்கி காணாமல் போயிருந்த பெண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வலல்லாவிட்ட…

தூக்கில் தொங்கிய நிலையில் ஆசிரியரின் சடலம் மீட்பு

Posted by - October 8, 2018
மட்டக்களப்பு தாளங்குடா ஆசிரியர் பயிற்சி கலாசாலை விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார்…

அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதி போதுமானதாக இல்லை – மாவை

Posted by - October 8, 2018
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் மீள்கட்டுமாணங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற நிதி போதுமானதாக இல்லை. ஆகவே அதிகளவான நிதியை ஒதுக்குமாறு…

ஜின் கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு

Posted by - October 8, 2018
காலி மாவட்டத்தில் ஜின் கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் கங்கையின் தாழ்நில பிரதேசத்தின் நீர் மட்டம் அதிகரித்து…

அரசியல் கைதிகள் விவகாரம்:கூட்டமைப்பிற்கு அக்கறையில்லை!

Posted by - October 8, 2018
தமிழ் மக்களுக்கு எதுவுமே இல்லாத அரசமைப்பு உருவாக்கம் தொடர்பாக அலட்டிக் கொள்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு…

இரத்தினபுரியில் மழை தொடர்கிறது ; இயல்புநிலை பாதிப்பு ; மண்சரிவு அபாய எச்சரிக்கை !

Posted by - October 8, 2018
இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து காற்றுடன் பெய்துவரும் அடை மழையால் தோட்டத்தொழிலாளர்கள் உட்பட அனைத்து…

அரசாங்கத்தின் கடன்களை நிதியமைச்சர் பகிரங்கப்படுத்த வேண்டும் – சி.பி. ரத்னாயக்க

Posted by - October 8, 2018
அரசாங்கம் இதுவரையில் பெற்றுள்ள அரச முறை கடன்கள் மற்றும்  மீள் செலுத்தியுள்ள கடன் மற்றும்  வட்டி தொடர்பிலான விடயங்களை நிதியமைச்சர் …