ஜின் கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு

250 0

காலி மாவட்டத்தில் ஜின் கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் கங்கையின் தாழ்நில பிரதேசத்தின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக ஜின் கங்கைக்கு பொறுப்பான நீர் பாசன பொறியிலாளர் திருமதி சாமிலா வீரக்கொடி தெரிவித்தார்.

இன்று காலை 9 மணியளவில் பத்தேகம ஹிரிகஸ்கெட்டிய ஜின் கங்கையின் நீர் மட்டம் 4.7 ஆக பதிவாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment