வவுனியா கோர விபத்து இருவர் பலி

Posted by - October 11, 2018
வவுனியா மடுக்கந்தை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வவுனியா…

அரசியல் கைதிகளின் உடல்நிலை மிகவும் மோசம் – அனந்தி

Posted by - October 11, 2018
வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் இன்று அனுராதபுரத்தில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளை நேரில்…

முச்சக்கர வண்டிகளின் பிரயாணக் கட்டணங்கள் அதிகரிப்பு

Posted by - October 11, 2018
அரசாங்கம் எரிபொருள் விலையை அதிகரித்ததைத் தொடர்ந்து, முச்சக்கர வண்டி சங்கங்கள்  முச்சக்கர வண்டிகளின் பயணக் கட்டணங்களை அதிகரிக்க  தீர்மானித்துள்ளன. முச்சக்கரவண்டி…

மன்னார் மனித எலும்புக்கூடு அகழ்வுப் பணிகளை தமிழ் நாடு மக்கள் கண்காணிப்பகம் பார்வையிட்டது!

Posted by - October 11, 2018
தமிழ் நாடு ;மக்கள் கண்காணிப்பகம்  பொது அமைப்பின் பிரதி நிதிகள் 7 பேர் அடங்கிய குழுவினர் இன்று (11.10.18) வியாழக்கிழமை…

தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையற்று விடுவிக்க வேண்டும்!

Posted by - October 11, 2018
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு , புனர்வாழ்வோ வேண்டாம். அவர்கள் அனைவரும் நிபந்தனையற்ற ரீதியில் விடுவிக்கப்பட வேண்டும் என அரசியல்…

அச்சுவேலி பகுதியில் எலும்புக்கூடுகள்!

Posted by - October 11, 2018
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் மின்சார கம்பம் நாட்டுவதற்காக நிலத்தை தோண்டிய போது எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

10 ஆம் திகதியென்றாலே மக்கள் பீதியடைகின்றனர் – ரஞ்சித் சொய்சா

Posted by - October 11, 2018
எரிபொருள் விலைச் சூத்திரத்தினால் ஒவ்வொரு மாதமும் பத்தாம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கிறது. எனவே பத்தாம் திகதியை அண்மிக்கும்போது மக்கள்…

சம்பளத்தை உயர்த்தாவிட்டால் தோட்டங்களை அரசிடம் ஒப்படையுங்கள்-சாமிமலை மக்கள்

Posted by - October 11, 2018
மத்திய மலைநாட்டில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் வேதன உயர்வு கோரி கடந்த பல வாரங்களாக போராட்டம் நடத்தி வருகிறனர்.இதனையடுத்து காலை 9…

அசியல் கட்சிகளிடம் பொதுவான நிலைப்பாடில்லை – மஹிந்த

Posted by - October 11, 2018
எல்லை நிர்ணய மீளாய்வு குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே மாகாண சபைத் தேர்தலை எம்முறையில் நடத்த வேண்டும் என்ற…

மாகாண சபை தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் – அகில

Posted by - October 11, 2018
தேர்தலை நடத்தி 2020 ஆம் ஆண்டுக்கு பின்னரும் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அதிகாரத்தைத் தொடரும் எனத் தெரிவித்த ஐக்கிய…