பஸ் விபத்தில் 50 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - October 12, 2018
ஹம்பாந்தோட்டை- வெல்லவாய பிரதான வீதியில், லுணுகம்வெஹர பஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 50 பேர் காயமடைந்தனர். இந்த…

இடைக்கால அரசாங்கத்திற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு – மகிந்த

Posted by - October 12, 2018
இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது குறித்த யோசனை மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இது குறித்து…

புதையல் தோண்டிய 12 பேர் மட்டக்களப்பில் கைது

Posted by - October 12, 2018
மட்டக்களப்பு – திராய்மடு சவுக்கடிப் பிரதேசத்தில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட 12 பேரை நேற்று வியாழக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக…

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பல்கலைகழக மாணவர்களினால் நடைபவனி

Posted by - October 12, 2018
அரசியல் கைதிகளின் விடுதலையை முன்நிறுத்தியும் அவர்களின் விடுதலைக்கு ஒரு தீர்க்கமான தீர்வினைப் பெற்றுத்தருமாறும் கோரி பல்கலைகழக மாணவர்களினால் ஆரம்பமான நடைபவனிக்கு…

விரைவில் ரணில்-மோடி சந்திப்பு

Posted by - October 12, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பொன்று அடுத்தவாரம் நடைபெறவுள்ளது. குறித்த சந்திப்பு…

கல்வித் திட்டம் நவீனமயப்படுத்தப்படும்-அகில

Posted by - October 12, 2018
இலங்கையின் கல்வித்திட்டம் நவீனமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்​படுமென கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பம்பலப்பிட்டி இந்து கல்லூரியில் நேற்று இடம்பெற்ற…

மற்றுமொரு காட்டு யானை உயிரிழப்பு

Posted by - October 12, 2018
வெலிக்கந்தை ருகுணுகெத கிராமத்தில் ஓடைக்குள் விழுந்து உயிரிழந்த காட்டு யானையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோமாவதிய வனப் பிரதேசத்தில் சுற்றித்திரிந்த…

பனைசார்ந்த நிறுவனங்களின் தோற்றமும் வளர்ச்சியும்!

Posted by - October 12, 2018
அன்னையாய் ஆசானாய் இப்புவிதனில் ஈன்றெடுத்த அனைவரையும் பாதுகாத்த பனை வளம் செறிந்து வளர்ந்து இப்பகுதி வாழ் மக்களின் உணவு, உறையுள்,…

பேல் விவகாரத்தில், மோடி மீது விசாரணை நடத்த வேண்டும் ராகுல் காந்தி வலியுறுத்தல்

Posted by - October 12, 2018
ரபேல் ஒப்பந்த விவகாரத்தில், பிரதமர் மோடி மீது விசாரணை நடத்த வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

உலகிலேயே அதிகம் கேலிக்குள்ளாக்கப்படுவது நான்தான் – ட்ரம்ப் மனைவி உருக்கம்!

Posted by - October 12, 2018
‘உலகிலேயே அதிகமாக கேலிக்குள்ளாக்கப்படும் நபர் நான்தான்’ என அமெரிக்க அதிபரின் மனைவி மெலானியா ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.