வெடிகுண்டு ஒன்றுடன் நபர் ஒருவர் கைது

Posted by - October 14, 2018
மதுகம, எலேதுவத்த பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போது இந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட வெடிகுண்டு ஒன்றுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

அரசியலில் ரணிலுக்கு நுங்கு! மந்திரிக்கு மதுசாரம்!

Posted by - October 14, 2018
தெற்கில் ரணிலைப் பதவியிலிருந்து வெளியேற்ற மைத்திரி திட்டமிடுகிறார். பிரதமர் கதிரையைக் கண்வைத்து மகிந்த காய்களை நகர்த்துகிறார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் பாரிய கடற்படை தளத்தை அமைப்பதற்கு முயற்சி

Posted by - October 14, 2018
சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள  அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் பாரிய கடற்படை தளத்தை அமைக்கும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. புதிய…

வழக்கு விசாரணைகளில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இனிமேலும் அனுமதிக்கக்கூடியதல்ல-சம்பந்தன்

Posted by - October 14, 2018
பாராளுமன்றத்தில் சமர்பபிக்கப்பட்டிருக்கும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம்( Counter Terrorism Act ) அங்கீகரிக்கப்படுமாக இருந்தால் அதற்குப் பிறகு …

கேரளா கஞ்சா மீட்பு

Posted by - October 14, 2018
வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே இன்று அதிகாலை 5.45 மணியளவில் பஸ் ஒன்றிலிருந்து கேரளா கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து…

மடுத் திருத்தலத்திற்குச் சென்ற பஸ் விபத்துக்குள்ளானது

Posted by - October 14, 2018
மடுத் திருத்தலத்திற்குச் சென்ற பஸ் வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்து செட்டிகுளம்…

பொகவந்தலாவ பிரதான வீதி முடப்பட்டுள்ளது.

Posted by - October 14, 2018
மண்சரிவு அபாயம் காரணமாக ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதி இன்றும் தொடர்ந்து முடப்பட்டுள்ளது.ஹட்டன்,பொவந்தலாவ பிரதான வீதியின் நோர்வுட் நிவ்வெளிகம…

பண்டிகைக்கு முன் சம்பளத்தை உயத்திக் கொடு-கொட்டகலை மக்கள்

Posted by - October 14, 2018
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கோரி கொட்டகலை டிரேட்டன் தோட்ட தொழிலாளர்கள் நேற்று மாலை கொட்டகலை பிரதேச சபைக்கு முன்பாக…

தோட்ட மக்களுக்கு 7 பேர்ச் நிலமும், அதற்கான உறுதி பத்திரமும் வழங்கப்பட்டு வருகின்றது-ரவீந்திர சமரவீர

Posted by - October 14, 2018
தோட்ட தொழிலாளர்களின் ஊழிய சேமலாப நிதியை யானை விழுங்கி விட்டதாக தேர்தல் காலம் ஒன்றில் பொய்யான பிரச்சாரங்களை செய்து வாக்குகளை…