ஜனாதிபதி துரோகம் இழைக்க மாட்டார் – முஜிபுர்

Posted by - October 14, 2018
மைத்திரிபால சிறிசேன 2015 ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர்…

உண்ணாவிரதத்தை நிறுத்துவதா இல்லையா என்பது குறித்து அரசியல் கைதிகளுடன் பேசவில்லை-மாவை

Posted by - October 14, 2018
அரசியல் கைதிகளின் உண்ணாவிரதத்தை நிறுத்துவதா, இல்லையா என்பது குறித்து அதிகநேரம் பேசவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.…

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - October 14, 2018
கொழும்பு, கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வதுள்ளவத்த பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த ஒருவரை கிரேண்ட்பாஸ் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வதுள்ளவத்த பகுதியைச் சேர்ந்த…

போர் நடந்தாலும் தலைவர் பிரபாகரன் காடுகளை பாதுகாத்துள்ளார்!-மைத்திரிபால சிறிசேன

Posted by - October 14, 2018
வடக்கில் போர் நடந்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காடுகளை பாதுகாத்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

முதல் பெண் மாவீரர் 2ம் லெப்டினன் மாலதி அவர்களின் 31வது ஆண்டு வணக்க நிகழ்வு-யேர்மனி காகன், Hagen

Posted by - October 14, 2018
தமிழீழ விடுதலைப்போரில் தன்னை ஆகுதியாக்கிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்டினன் மாலதி அவர்களின் 31வது ஆண்டு வணக்க நிகழ்வு…

இலங்கையில் நீதிமன்றங்கள் சுயாதீனமாக செயற்படுகின்றன!

Posted by - October 14, 2018
இலங்கையில் நீதிமன்றங்கள் சுயாதீனமாக செயற்படுகின்றன. இதற்கு சிறந்த உதாரணமாக (12.10.2018) அன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதம நீதியரிசரின் நியமனம் சான்றாக…

தோட்ட பகுதிகளில் இருக்கும் வைத்தியசாலைகள் அரசமயமாக்கப்படும்!

Posted by - October 14, 2018
நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்று குறைவான உரிமைகளுடன் வாழும் தோட்ட மக்களுக்கு அபிவிருத்தி ஊடாக புதிய உலகை உருவாக்க…

பூசகர் ஒருவரது வீட்டுக்குள் வாள்களுடன் புகுந்த கும்பல்

Posted by - October 14, 2018
சாவகச்சேரியில் பூசகர் ஒருவரது வீட்டுக்குள் வாள்களுடன் புகுந்த கும்பல் ஒன்று 15 பவுண் நகைகள் மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையிட்டு…

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான சேவை அட்டவணையில் மாற்றங்கள்

Posted by - October 14, 2018
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் எதிர்வரும் குளிர்காலத்திற்காக தனது விமான சேவை நேர அட்டவணையில் பல மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.…

அரிசியின் விலை 10 ரூபாவினால் குறைப்பு

Posted by - October 14, 2018
ஒரு கிலோ அரிசியின் விலையினை 10 ரூபாவினால் குறைப்பதற்கு அரிசி உற்பத்தியாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.…