இந்த அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் மக்கள் வாழமுடியாத நிலை ஏற்படும்-பவித்ரா வன்னியாரச்சி

Posted by - October 17, 2018
நாடு கடந்த தமிழ் அமைப்புகளின் தேவைக்கிணங்கவே அரசாங்கம் புதிய அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்கின்றது. அத்துடன் அரசாங்கத்தின் இயலாமையே பொருளாதார பிரச்சினைக்கு…

இலங்கையை மீள் வர்த்தக கேந்திர நிலையமாக மாற்றியமைக்க வேண்டும்!

Posted by - October 17, 2018
மீள் வர்த்தகத்தை மேற்கொள்ளும் கேந்திர நிலையமாக இலங்கை மாற்றியமைக்கப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

ஆயுதமேந்திப்போராடிய குடும்பங்களுக்கு நஷ்டஈடு-விமல்

Posted by - October 17, 2018
பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடுவழங்க அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கையானது நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை தூண்டும் செயலாகும். ஆனால் இயற்கை அனர்த்தங்களில்…

வதந்திகளைப் பரப்பி நாட்டின் அபிவிருத்தியை தடைசெய்ய முயற்சி – அர்ஜுன

Posted by - October 17, 2018
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அரசாங்கம் இந்தியாவிற்கு தாரைவார்க்க  சூழ்ச்சி செய்கின்றது என்று சிலர் பொய்யான வதந்திகளை பரப்பி நாட்டுக்கு கிடைக்கப்…

மோடி, ரோ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்

Posted by - October 17, 2018
இந்தியாவின் ரோ புலனாய்வு அமைப்பினால் தன்னை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தகவல் வெளியிட்டுள்ள நிலையில் பிரதமர் ரணில்…

மைத்திரி-இந்திய பிரதமர் தொலைபேசியில் உரையாடல்

Posted by - October 17, 2018
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்…

கோட்டாபய ராஜபக்ஷவின் மனு நவம்பர் 02ம் திகதி

Posted by - October 17, 2018
பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்ய தடை விதித்து உத்தரவிடுமாறு கோரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ…

தலைமன்னார் வரையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

Posted by - October 17, 2018
கொழும்பில் இருந்து தலைமன்னார் வரையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள ரயில் சேவை அடுத்த மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று ரயில்வே…

முல்லைத்தீவில் பொதுச் சந்தை புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

Posted by - October 17, 2018
முல்லைத்தீவு, குமுழமுனை பொதுச் சந்தையின் புனரமைப்புப்பணிகள் இன்று காலை 9மணியளவில்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.குறித்த குமுழமுனைப்பிரதேச சபை உறுப்பினர் இ.கவாஸ்கரின் முயற்சியினால் சபைக்கு…

யாழில் வர்த்தக மத்திய நிலையம் அமைக்க அமைச்சரவை அனுமதி

Posted by - October 17, 2018
மத்திய நிலையம் ஒன்று  இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாண பிரதேசத்தில் அமைப்பதற்காக  அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக…