மைத்திரி-இந்திய பிரதமர் தொலைபேசியில் உரையாடல்

196 0

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு  தெரிவித்துள்ளது.குறித்த உரையாடலின் போது இந்திய பிரதமர் மோடி எதிர்காலத்தில் இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

Leave a comment