கொழும்பில் இன்று மதியம் முதல் நீர்வெட்டு! Posted by தென்னவள் - October 19, 2018 கொழும்பை அண்டியுள்ள சில பகுதிகளில் இன்று நண்பகல் முதல் நீர்வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பண்டா உயிரிழந்தார் Posted by நிலையவள் - October 19, 2018 பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாதாள உலக குழு உறுப்பினரான ஹசித எனப்படும் பண்டா என்பவர்…
விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 07ம் திகதி Posted by நிலையவள் - October 19, 2018 தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மேலோங்க வேண்டும் என சர்ச்சைக்குறிய கருத்தை வௌியிட்ட விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்கை டிசம்பர்…
மொஹமட் நிஷாம்தீன் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை Posted by நிலையவள் - October 19, 2018 கைதுசெய்யப்பட்ட 25 வயதுடைய இலங்கை மாணவர் மொஹமட் நிஷாம்தீன் தீவிரவாத குற்றச் சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். சிட்னி பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும்…
தகவல் அறியும் உரிமை சட்டம் அவசியமாகும் – அரவிந்தகுமார் Posted by நிலையவள் - October 19, 2018 தகவல் அறியும் உரிமை சட்டத்தை நாட்டு மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும். இதனை முறையாக பயன்படுத்தினால் நாட்டில் இலஞ்சம்,…
வவுனியாவில் போதை வில்லைகளுடன் இருவர் கைது Posted by நிலையவள் - October 19, 2018 வவுனியா, ஓமந்தை பொலிசாரின் நடவடிக்கையின்போது இன்று அதிகாலை 1670 போதை வில்லைகளுடன் திருகோணமலையைச் சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்துள்ளதாக…
கோத்தா விசேட மேல் நீதிமன்றில் ஆஜர் Posted by நிலையவள் - October 19, 2018 முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ விஷேட மேல் நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜராகியுள்ளார். டீ.ஏ. ராஜபக்ஷ சிலை மற்றும்…
நாலக குற்றப் புலனாய்வுப் பிரிவில் 2 ஆவது நாளாக இன்று ஆஜரானார் Posted by நிலையவள் - October 19, 2018 முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா இன்று காலை 2 ஆவது நாளாகவும் குற்றப் புலனாய்வுப்…
அடுத்த மாதம் எரிபொருள் விலை குறைவடையலாம்-மங்கள Posted by நிலையவள் - October 19, 2018 எரிபொருள் விலை தொடர்பில் அடுத்த மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள சூத்திர ம திப்பீட்டின்படி எரிபொருளின் விலை குறைவடையும் சாத்தியப்பாடுகள்…
நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு! Posted by தென்னவள் - October 19, 2018 படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்விற்கு யாழ்.ஊடக அமையம் அழைப்பு விடுத்துள்ளது. 2000ம் ஆண்டின்…