கொழும்பில் இன்று மதியம் முதல் நீர்வெட்டு!

Posted by - October 19, 2018
கொழும்பை அண்டியுள்ள சில பகுதிகளில் இன்று நண்பகல் முதல் நீர்வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பண்டா உயிரிழந்தார்

Posted by - October 19, 2018
பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாதாள உலக குழு உறுப்பினரான ஹசித எனப்படும் பண்டா என்பவர்…

விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 07ம் திகதி

Posted by - October 19, 2018
தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மேலோங்க வேண்டும் என சர்ச்சைக்குறிய கருத்தை வௌியிட்ட விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்கை டிசம்பர்…

மொஹமட் நிஷாம்தீன் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை

Posted by - October 19, 2018
கைதுசெய்யப்பட்ட 25 வயதுடைய இலங்கை மாணவர் மொஹமட் நிஷாம்தீன் தீவிரவாத குற்றச் சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். சிட்னி பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும்…

தகவல் அறியும் உரிமை சட்டம் அவசியமாகும் – அரவிந்தகுமார்

Posted by - October 19, 2018
தகவல் அறியும் உரிமை சட்டத்தை நாட்டு மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும். இதனை முறையாக பயன்படுத்தினால் நாட்டில் இலஞ்சம்,…

வவுனியாவில் போதை வில்லைகளுடன் இருவர் கைது

Posted by - October 19, 2018
வவுனியா, ஓமந்தை பொலிசாரின் நடவடிக்கையின்போது இன்று அதிகாலை 1670 போதை வில்லைகளுடன் திருகோணமலையைச் சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்துள்ளதாக…

அடுத்த மாதம் எரிபொருள் விலை குறைவடையலாம்-மங்கள

Posted by - October 19, 2018
எரிபொருள் விலை தொடர்பில் அடுத்த மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள சூத்திர ம திப்பீட்டின்படி எரிபொருளின் விலை குறைவடையும் சாத்தியப்பாடுகள்…

நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு!

Posted by - October 19, 2018
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்விற்கு யாழ்.ஊடக அமையம் அழைப்பு விடுத்துள்ளது. 2000ம் ஆண்டின்…