வவுனியா, ஓமந்தை பொலிசாரின் நடவடிக்கையின்போது இன்று அதிகாலை 1670 போதை வில்லைகளுடன் திருகோணமலையைச் சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்துள்ளதாக ஓமந்தை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 1.30 மணியவில் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை சென்றதனியார் பேருந்தை ஓமந்தை பகுதியில் வழிமறித்த பொலிசார் அதில் சென்ற இளைஞர்கள் இருவரை சோதனைக்குட்படுத்திய போது சட்டவிரோத போதை வில்லைகளை தமது உடமையில் வைத்திருத்த 23, 25 வயதுடைய திருகோணமலையைச் சேர்ந்த இருவரைக் கைது செய்துள்ளனர்.
இன்று அதிகாலை 1.30 மணியவில் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை சென்றதனியார் பேருந்தை ஓமந்தை பகுதியில் வழிமறித்த பொலிசார் அதில் சென்ற இளைஞர்கள் இருவரை சோதனைக்குட்படுத்திய போது சட்டவிரோத போதை வில்லைகளை தமது உடமையில் வைத்திருத்த 23, 25 வயதுடைய திருகோணமலையைச் சேர்ந்த இருவரைக் கைது செய்துள்ளனர்.

