கோத்தா விசேட மேல் நீதிமன்றில் ஆஜர்

193 0
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ விஷேட மேல் நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜராகியுள்ளார்.
டீ.ஏ. ராஜபக்ஷ சிலை மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உட்பட 7 பேரிற்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்காக அவர் விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment