தலவாக்கலையில் பாரிய மண்சரிவு அபாயம்

Posted by - October 20, 2018
தலவாக்கலை நகரசபைக்கு உட்பட்ட வனிகசேகர வீமைப்பு திட்ட பகுதியில் பாரிய மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. மேல் கொத்மலை நீர்தேக்கத்தை அண்மித்த…

ஜனாதிபதி ஒருவரை உருவாக்குவது என்றால் அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் மாத்திரமே முடியும்- மஹிந்த

Posted by - October 20, 2018
ஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கே இருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மக்கள் சந்திப்பு…

தமிழர் தலைநகரில் ஒல்லாந்தர் காலத்து நாணயம் கண்டுபிடிப்பு!

Posted by - October 20, 2018
தமிழர் தலைநகரான திருகோணமலை – மூதூர் மத்திய கல்லூரி வளாகத்தில் ஒல்லாந்தர் காலத்து நாணயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கி ஒருவர் மரணம்

Posted by - October 20, 2018
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடியோடையில் வயல் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். இன்றைய தினம்…

பொலிஸ் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள்

Posted by - October 20, 2018
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கை அடுத்தவாரம் இடம்பெறும் என பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த உறுப்பினர்களை…

யாழில் வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு கிடைத்த ஏமாற்றம் !

Posted by - October 20, 2018
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த நபரை ஏமாற்றி, அவரிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த பெண்ணை ஒரு இலட்சம்…

இலஞ்சம் பெற்ற 31 அரச அதிகாரிகள் கைது

Posted by - October 20, 2018
வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 31 அரச அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை…

மாத்தறை ரொட்டும்பவில் இனந்தெரியாதோர் துப்பாக்கிச் சூடு, 2 பேர் காயம்

Posted by - October 20, 2018
மாத்தறை, ரொட்டும்ப பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் மாவரல மற்றும் கும்புருப்பிட்டிய…