வவுனியாவில் விபத்தில் இருவர் படுகாயம்

Posted by - October 22, 2018
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாரதி பயிற்சி…

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறக்கப்பட்டது

Posted by - October 22, 2018
மத்திய மலைநாட்டின் ஒரு சில பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் கடுமையான மழை பெய்துவருவதன் காரணமாக மலையகத்தில்…

அரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு

Posted by - October 22, 2018
மாத்தறை, ஊருபொக்க பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அரச அலுவலர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்…

கங்கை நதி தூய்மையாகும்: நிதின் கட்கரி

Posted by - October 22, 2018
 ”துய்மை கங்கா திட்டத்தில், 227பணிகளை, அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு பின், கங்கை துாய்மையாகி விடும்,”…

தேர்தலை சந்திக்க அதிமுக பயப்படுகிறது: திருநாவுக்கரசர்!

Posted by - October 22, 2018
தேர்தலை சந்திக்க அதிமுக பயப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலை பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இந்த அரசு நடத்துமா? என்பது சந்தேகம் தான்…

மூன்றாவது நாளாகவும் சி.‍ஐ.டி.யில் ஆஜராகவுள்ள நாலக சில்வா!

Posted by - October 22, 2018
கொலைச் சதி  விவகாரம் குறித்து  பணி இடை நிறுத்தம் செய்யப்பட் டுள்ள  பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின்  முன்னாள் பிரதிப் பொலிஸ்…

ரோவிற்கு ஆதரவாக பொன்சேகா கருத்து!

Posted by - October 22, 2018
இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ரோவிற்கு அயல்நாட்டு அரசியல்வாதிகளை கொலைசெய்யவேண்டிய தேவையில்லை என முன்னாள் இராணுவதளபதியும் அமைச்சருமான சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து நாளில் பெட்ரோல் விலை 1.46 ரூபாய் குறைவு – வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

Posted by - October 22, 2018
கடந்த ஐந்து நாட்களில் பெட்ரோல் விலை 1.46 ரூபாய் குறைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.