பிரான்சு மட்டத்தில் நடாத்தப்பட்ட திருக்குறள் திறன் போட்டிகள்!

Posted by - October 27, 2018
தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தின் ஏற்பாட்டில் பிரான்சு மட்டத்தில் நடாத்தப்படும் திருக்குறள் திறன் போட்டிகள் கடந்த (21.10.2018) ஞாயிற்றுக்கிழமை இவ்றி பகுதியில் காலை…

பிரான்சில் லெப்.கேணல் நாதன் கப்டன் கஜன் ஆகியோரின் 22 வது ஆண்டு வணக்க நிகழ்வு!

Posted by - October 27, 2018
பிரான்ஸ் தலைநகர் பரிசில் வைத்து 26.10.1996 அன்று சிறீலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலக…

மஹிந்தவுக்கு ஆதரவு கரம் நீட்டும் ஐ.தே.க. அமைச்சர்கள் – எஸ்.பி.திஸாநாயக்க

Posted by - October 27, 2018
புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவினர் ஆதரவு வழங்கி அரசாங்கத்தை முன்னெடுக்க உதவி…

பாராளுமன்றின் பெரும்பான்மை இன்னும் என் வசமே!- ரணில் விக்ரமசிங்க

Posted by - October 27, 2018
பாராளுமன்றின் பெரும்பான்மை இன்னும் தன் வசமே உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

யார் பிரதமராக வந்தாலும் அவருக்கு ஆதரவு : இராதாகிருஸ்ணன்

Posted by - October 27, 2018
மஹிந்த ராஜபக்ஷ தான் தான் பிரதமரும் என்றும் ரணில் விக்கிரமசிங்க தான் தான் பிரதமரும் என்றும் அறிவித்துள்ளனர். நாம் யாருக்கு…

“எமது முடிவை நாம் ஆராய்ந்து எடுக்க வேண்டிய நேரத்தில் எடுப்போம்” -இரா. சம்பந்தன்

Posted by - October 27, 2018
“எமது முடிவை நாம் ஆராய்ந்து எடுக்க வேண்டிய நேரத்தில் எடுப்போம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான…

மனோ தலைமையிலான கூட்டணி ரணிலுக்கு ஆதரவு : டக்ளஸ் மஹிந்தவுக்கு

Posted by - October 27, 2018
அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதமர் ரணிலுக்கு ஆதரவு வழங்கஉள்ளதாக சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.

ஐ.தே கவிடம் மஹிந்த கோரிக்கை!!!

Posted by - October 27, 2018
நாட்டின் ஜனநாயகத்திற்கும், சட்டத்திற்கும் மதிப்பளித்து செயற்படுமாறு ஐ.தே கவிடம்  புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.நேற்று நாட்டின்  புதிய…

இலங்கைக்கு மிக விரைவில் வருகிறாராம்

Posted by - October 27, 2018
புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதற்கு இந்தியாவின் பிரதான கட்சியான பா.ஜா.கவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தனது உத்தியோகபூர்வ…

சிறிசேன பாராளுமன்றத்தை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு அதிரடியாக ஒத்திவைத்துள்ளார்

Posted by - October 27, 2018
பாராளுமன்றத்தை எதிர்வரும் திங்கட்கிழமை கூட்ட சபாநாயகர் கருஜயசூரிய தீர்மானித்திருந்த போதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு…