மஹிந்த ராஜபக்ஷ தான் தான் பிரதமரும் என்றும் ரணில் விக்கிரமசிங்க தான் தான் பிரதமரும் என்றும் அறிவித்துள்ளனர்.

நாம் யாருக்கு ஆதரவு என அறிவிப்பதற்கு முன்னர் இவர்களில் யார் பிரதமர் என்ற பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் சற்றுமுன்னர் தெரிவித்தார்.

பிரதமராக யார் வந்தாலும் அவருக்கு தமது ஆதரவை வழங்குவோம் எனவும் தெரிவித்தார்.