மோசடிகளை செய்ய அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது-அநுர

Posted by - October 29, 2018
தற்போது அரசியல் ஒரு வியாபாரமாக மாறியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி பகுதியில்…

தேர்தல் பிற்போடப்படுவது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் கவலை

Posted by - October 29, 2018
தேர்தல் பிற்போடப்படுவது தொடர்பில் நாட்டின் குடிமகன் என்ற ரீதியில் கவலையடைவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இன்று (29)…

மகாநாயக்க தேரர்களை சந்தித்தார் சபாநாயகர்

Posted by - October 29, 2018
சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று கண்டிக்கு விஜயம் மேற்கொண்டு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்துள்ளார். இதன்போது…

வடிவேல் சுரேஷ் ரணிலுக்கு ஆதரவு

Posted by - October 29, 2018
பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார். தான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு…

தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி விட்டோம் சிவசக்தி ஆனந்தன்!

Posted by - October 29, 2018
தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து நாங்கள்  வெளியேறிவிட்டோம் என  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி…

மாகாண சபைத் தேர்தல் விரைவில் -மைத்திரிபால

Posted by - October 29, 2018
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை ஏற்படுத்தப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். திஸ்ஸமகாராமயில் இடம்பெற்றுவரும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு…

நாளை ஜனநாயகப் போராட்டம் ! அனைவரும் கலந்துகொள்ளவும் – அகிலவிராஜ்

Posted by - October 29, 2018
ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்கின்ற அனைவரும்  நாளையதினம் இடம்பெறவுள்ள மாபெரும் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அகிலவிராஜ் காரியவசம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அலரி மாளிகையில் சற்றுமுன்னர்…

தேக்கு மரக்குற்றிகளுடன் இருவர் கைது

Posted by - October 29, 2018
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாஓயா – தம்பிட்டிய பகுதியில் சட்டவிரோதமான முறையில் தேக்கு மரக்குற்றிகளை கடத்த முற்றபட்ட இருவரை…

“மஹாசோன்” அமைப்பின் தலைவர் பிணையில் விடுதலை!!!

Posted by - October 29, 2018
கண்டி கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் இருந்த”மஹாசோன்” அடிப்படைவாத இயக்கத்தின் தலைவர் அமித் வீரசிங்கவிற்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.அமித்…

15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 17 வயது இளைஞர் கைது

Posted by - October 29, 2018
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம் பிரதேசத்தில் 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை காட்டி பாலியல்  துஸ்பிரயோம் செய்த குற்றச்சாட்டில்…