கோயம்பேடு பணிமனையில் மெட்ரோ ரெயில் பராமரிப்புக்காக சூரியசக்தி மின் உற்பத்தி

Posted by - October 31, 2018
மெட்ரோ ரெயில் பராமரிப்புக்காக கோயம்பேடு பணிமனையில் சூரியசக்தி மூலம் 410 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

அமெரிக்காவில் பிறந்ததால் மட்டுமே இனி குடியுரிமை இல்லை – அதிபர் ட்ரம்ப்

Posted by - October 31, 2018
அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படுவதற்கு தனிச்சட்டம் மூலம் முற்றுப்புள்ளி வைக்க இருப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். 

கலிபோர்னியாவில் செல்பி மோகத்தால் உயிரிழந்த இந்திய தம்பதிகள்

Posted by - October 31, 2018
கலிபோர்னியாவில் உள்ள யோசெமைட் தேசிய பூங்காவில் ஆபத்தான முறையில் செல்பி எடுக்க முயன்ற இந்திய தம்பதிகள், தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர். 

குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்க டிரம்ப், இந்தியா வராதது ஏன்?

Posted by - October 31, 2018
குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக டிரம்ப் பங்கேற்காதது குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார். 

பீகார் அரசு மருத்துவமனையில் எலி கடித்து பிறந்த குழந்தை பலி

Posted by - October 31, 2018
பீகார் மாநில அரசு மருத்துவமனையில் பிறந்து 8 நாட்களே ஆன குழந்தையை எலி கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை…

உலகின் மிக உயரமான படேல் சிலையில் வஞ்சிக்கப்பட்ட தமிழ் மொழி

Posted by - October 31, 2018
உலகின் மிக உயரமாக உருவாக்கப்பட்ட வல்லபாய் படேலின் சிலையில், தமிழ் மொழிப்பெயர்ப்பு மிக மோசமான முறையில் செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை…

இலங்கையின் முறையான பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை அடையாளப்படுத்த வேண்டும்-ஜெர்மி ஹன்ட்

Posted by - October 30, 2018
முன்னாள் ஜனாதிபதி பிரதமராக நியமிக்கப்பட்ட இலங்கையின் நிலைமையை மிகவும் அக்கறையுடன் அவதானித்து வருவதாக பிரித்தானிய வெளியுறவு செயலாளர் ஜெர்மி ஹன்ட்…

ஐ.தே.க.யிலிருந்து 20 பேர் வருவது உறுதி, பொறுப்புடன் கூறுகின்றேன்- ஆனந்த அலுத்கமகே

Posted by - October 30, 2018
மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராக்கி அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 20 பேர் விரைவில் இணைந்து கொள்ளவுள்ளதாக வனப் பாதுகாப்பு…

மகிந்தவையும், சிறிசேனவையும் கைதுசெய்ய வேண்டும்- விக்ரமபாகு

Posted by - October 30, 2018
மைத்திரிபால சிறிசேனனவும், மஹிந்த ராஜபக்ஷவும் தொடர்ந்து சட்டத்துக்கும், அரசியலமைப்புக்கும் முரணான வகையில் செயற்படுவார்களாயின் அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்…

தமிழ் மக்கள் பேரவையிலிருந்து புளொட்டும், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியும் நீக்கப்பட வேண்டும்-கஜேந்திரகுமார்(காணொளி)

Posted by - October 30, 2018
தமிழ் மக்கள் பேரவையிலிருந்து புளொட்டும், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியும் நீக்கப்பட வேண்டும் என, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்…