பல்லியை சமைத்த உணவகத்துக்கு மூடுவிழா –ஆரையம்பதியில் சம்பவம்

Posted by - June 28, 2016
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பெண் ஒருவர் வாங்கிய சாப்பாட்டு பார்சலுக்குள்…

ஏறாவூர் ஐயங்கேணி ரெட்பானாபுரம் பாழடைந்த வளவிலிருந்து கைக்குண்டு மீட்பு

Posted by - June 28, 2016
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஐயங்கணி ரெட்பானாபுரம் கிராமத்தில் பாழடைந்த வளவொன்றிலிருந்து கை;குண்டொன்று மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். ரெட்பானாபுரம்…

கூட்டமைப்பின் அரசியலுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள்

Posted by - June 28, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவனுக்கு எதிராக யாழ். குடாநாட்டின் பல இடங்களில் சுவரொட்டிகள்…

மன்னாரில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம்

Posted by - June 28, 2016
போதைப்பொருளற்ற சமூதாயத்தை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் மன்னாரில் விழிப்புணர்வு பேரணி இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

36 ஈழ அகதிகள் இன்று மீண்டும் தாயகத்திற்கு

Posted by - June 28, 2016
யுத்தம் காரணமாக நாட்டிலிருந்து வெளியேறிச் சென்று இந்தியாவில் தஞ்சமடைந்திருந்த 36 ஈழத்தமிழ் அகதிகள் மீண்டும் தாயகம் திரும்பவுள்ளனர்.இவர்கள் ஐ.நா அகதிகளுக்கான…

ஒமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்குமாறு கோரி பேரணி

Posted by - June 28, 2016
வட மாகாணத்திற்கான உத்தேச பொருளாதார மத்திய நிலையத்தை ஒமந்தையில் அமைக்குமாறு வலியுறுத்தி வவுனியாவில் இன்று பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.வவுனியா விவசாய சம்மேளனத்தினால் ஏற்பாடு…

257 குடும்பங்கள் மீள்குடியேற முடியாத நிலை

Posted by - June 28, 2016
கிளிநொச்சி முகமாலை பகுதியில் வெடிபொருட்கள் அகற்றப்படாமையினால் 257 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேற முடியாத நிலைகாணப்படுகின்றது.கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்…

எனது உயிரைப் பாதுகாப்பதற்கு இராணுவப் பாதுகாப்பு வழங்குக – கோத்தபாய

Posted by - June 28, 2016
தனது உயிரைப் பாதுகாப்பதற்கு இராணுவப் பாதுகாப்பு வழங்குமாறு முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷ சிறீலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளார். நேற்று (திங்கட்கிழமை)…