ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்து ஆய்வு

Posted by - December 4, 2016
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆய்வு செய்ய டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர் மீண்டும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தனர்.…

காவிரி நீரை மீட்க தவறியதால் தமிழகம் வறட்சியில் வாடுகிறது

Posted by - December 4, 2016
மத்திய, மாநில அரசுகள் காவிரி நீரை மீட்க தவறியதால் தமிழகம் வறட்சியில் வாடுகிறது என்று ஓமலூரில் ஜி.கே.வாசன் பேட்டியளித்துள்ளார்.தமிழ் மாநில…

பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் கோமா நிலை

Posted by - December 4, 2016
பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் கோமா நிலைக்கு சென்றது தொடர்பாக சுகாதாரத்துறை இணை இயக்குனர் அசோகன் நன்னிலம் அரசு ஆஸ்பத்திரியில் விசாரணை…

பொழுதுபோக்கு இடங்களில் மாற்றுத்திறனாளிக்கு தடையற்ற சுற்றுப்புற சூழலை ஏற்படுத்த கோரிக்கை

Posted by - December 4, 2016
அனைவரையும் போல மாற்றுத்திறனாளிக்கு தடையற்ற சுற்றுப்புற சூழலை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கடற்கரை, பூங்கா போன்ற பொழுதுபோக்கு…

விடுதலை போராட்டத்தை நல்லாட்சி அரசாங்கம் புரிந்துகொள்ளும்’-சிறிதரன்

Posted by - December 4, 2016
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின்  நிலைமாறு கால நீதிப் பொறிமுறையில் போரில் உயிரிழந்தவர்களை உறவினர்கள் நினைவு கூருவதற்குத் தடை…

தண்டப்பணமாக 25 ஆயிரம் ரூபா அறவிடப்பட மாட்டாது

Posted by - December 4, 2016
2017ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் படி,வாகன சாரதிகளுக்கான தண்டப்பணமாக 25 ஆயிரம் ரூபா நடைமுறைப்படுத்தப்படாது என ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன…

அநியாயமாக பறிக்கப்பட்ட சுலக்சன் , கஜனின் உயிர்களிற்காக நீதியை கோராமல் எந்த நிகழ்வையும் நடாத்த முடியாது-சுமந்திரன்

Posted by - December 4, 2016
அநியாயமாக பறிக்கப்பட்ட சுலக்சன் , கஜனின் உயிர்களிற்காக கோபம் கொதிக்கும் இந்த சம்பவத்திற்கு நீதியை கோராமல் எந்த நிகழ்வையும் நடாத்த…

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை

Posted by - December 4, 2016
வடக்குக் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லையென சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில்…

128 பேருந்துகள் மீது தாக்குதல் 23பேர் காயம், 18 சாரதிகள் விளக்கமறியலில்!

Posted by - December 4, 2016
சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 19 முச்சக்கரவண்டிச் சாரதிகள், ஒரு பேருந்துச் சாரதி ஆகியோரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

இராணுவ முகாம் இருந்த பகுதியைவிட மேலதிகமாக 70 ஏக்கர் நிலத்தினை அபகரிப்பு!

Posted by - December 4, 2016
வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு மக்களுடன் இராணுவத்தினரும் இருப்பர் என அறிவித்திருந்த நிலையில் ஏற்கனவே…