ஐ.எஸ் தீவிரவாதிகள் மீண்டும் பல்மைரா நகரை கைப்பற்றினர்

Posted by - December 11, 2016
ஐ.எஸ் தீவிரவாதிகள் மீண்டும் பல்மைரா நகரை கைப்பற்றியுள்ளனர். சிரியாவில் பழைமையான நகராக பல்மைரா, கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னரும் ஐ.எஸ்…

துறைமுக பணியாளர்களின் போராட்டம் தொடர்கிறது.

Posted by - December 11, 2016
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் தமது சத்தியாகிரக போராட்டம் தொடரும் என மாஹம்புர துறைமுக சேவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தில்…

சாசகர்கள் வேடத்தில் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டவர்கள் – மாத்தளையில் கைது

Posted by - December 11, 2016
மாத்தளை நகரில் யாசகர் வேடத்தில் இருந்த பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட மூன்று பேர் நேற்று காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நகரில் பாதசாரிகள் கடவையில்…

பெண் சடலமாக மீட்பு

Posted by - December 11, 2016
மஹியங்கனை – லோக்கல்லா ஓயா பாலத்திற்கு அருகில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல் வேளையில்…

யுத்ததின் பின் மதுபானசாலைகள் அதிகரிப்பு – யோகேஸ்வரன்

Posted by - December 11, 2016
யுத்தத்தின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானசலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன்…

ஹம்பாந்தோட்டை துறைமுக பணியாளர்கள் போராட்டம்

Posted by - December 10, 2016
ஹம்பாந்தோட்டை துறைமுக பணியாளர்கள் முன்னெடுத்த போராட்டத்தை கலைக்க இன்று பாதுகாப்பு படையினர் முயற்சிகளை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்ற…

ஜெயலலிதாவிற்கு கோவில் கட்டும் காவலளர்

Posted by - December 10, 2016
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு காவலர் பணியில் உள்ள ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு ஜெயலலிதாவுக்காக கோவில் கட்டும் பணியை…

உத்தேச புதிய அரசியலமைப்பு – சர்வஜன வாக்கெடுப்பு நடத்தினால், கட்டாயம் தோல்வி – அமைச்சர் சம்பிக்க

Posted by - December 10, 2016
உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தினால், அது கட்டாயம் தோல்வியடையும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க…

சுஸ்மா சுவராஜுக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை

Posted by - December 10, 2016
இந்திய மத்திய அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கு இன்று 5 மணிநேரம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்திய வெளியுறவுத்துறை…

முப்படைகளில் இருந்து தப்பியோடிய 1415 பேர் சட்டரீதியாக விலகல்

Posted by - December 10, 2016
முப்படையில் இருந்து சட்டவிரோதமாக தப்பியோடிய 1415 பேர் சட்டரீதியாக சேவையில் இருந்து விலகியுள்ளதாக இலங்கையின் இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான்…