எல்லைத்தாண்டிய 11 இந்திய இராணுவ வீரர்கள் கைது

Posted by - November 17, 2016
எல்லை தாண்டி தாக்குதலில் ஈடுபட்ட 11 இந்திய இராணுவ வீரர்கள் பாகிஸ்தானில் வைத்து கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல்…

சட்டமா அதிபருக்கு அழைப்பு

Posted by - November 17, 2016
எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில முன்னிலையாக வேண்டும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய…

ரோஹிதவின் வெளிநாட்டுத் தடை – தற்காலிகமாக நீக்கம்

Posted by - November 17, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தனவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு செல்வதற்கான தடை தற்காலிகமாக விலக்கிகொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இதற்கான உத்தரவை…

பொறுத்தது போதும், போராட வீதிக்கு வா தோழா!-மே 17 இயக்கம்

Posted by - November 17, 2016
கையில் மை வைக்க நாம் குற்றவாளிகளுமல்ல..அடிமைகளுமல்ல.. நம்மை குற்றப்பரம்பரையாக்கும் சர்வாதிகார மோடி அரசினைக் கண்டித்து அரசியல் போராட்டத்திற்கு அணி திரள்வோம்.…

கிழக்கில் இனப்பிரச்சினையை ஏற்படுத்த முயற்சி – முதலமைச்சர் குற்றச்சாட்டு

Posted by - November 17, 2016
கிழக்கில்  பாரிய   இனப் பிரச்சினையொன்றை  ஏற்படுத்துவதற்கான  முயற்சிகள்  சிலரால்  திட்டமிட்ட  வகையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர்…

யாழ்ப்பாணத்தில் கொள்ளை – பெண் உள்ளிட்ட இருவர் கைது

Posted by - November 17, 2016
யாழ்ப்பாணத்தில் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்ணொருவர் உட்பட 2…

வவுனியாவில் வாள்களுடன் நால்வர் கைது(காணொளி)

Posted by - November 17, 2016
வடமாகாணத்தில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து ஆயுதங்களும்…

வீதி போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு விதிக்கப்படும் தண்டம் அதிகரிப்பு- எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதுமுள்ள பஸ் சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Posted by - November 17, 2016
வீதி போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு விதிக்கப்படுகின்ற தண்டப் பணத்தின் அளவு அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட பணிப் பகிஷ்கரிப்பில்…

சாரதி அனுமதிப் பத்திரத்தை தவற விட்ட பொலிஸார்

Posted by - November 17, 2016
யாழ்ப்பாணம் நகரப் போக்குவரத்துப் பொலிஸார் பிரிவில் வீதி ஒழுங்கை கடைப்பிடிக்காத பெண் ஒருவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட வாகன சாரதி அனுமதிப்…