யாழ்ப்பாணத்தில் கொள்ளை – பெண் உள்ளிட்ட இருவர் கைது

330 0

1343513578untitled-1யாழ்ப்பாணத்தில் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண்ணொருவர் உட்பட 2 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கையடக்க தொலைப்பேசிகள், மடிக்கணனிகள் மற்றும் உந்துருளிகள் என்பன மீட்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் 7 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.